மட்டக்களப்பு மாவட்ட புதிய பிரதி பொலிஸ்மா அதிபராக (DIG) கே.எம்.யூ பிரதீப்

எஸ்.எஸ்.அமிர்தகழியான் மட்டக்களப்பு பிலிமத்தலாவையை (Pilimathalawa) பிறப்பிடமாக கொண்ட இவர் கண்டி தர்மராஜா தேசிய பாடசாலை (Kandy Tharmarajah National School) பழைய மாணவராவார். 1996 இல் சப் இன்ஸ்பெக்டர் (Sub Inspector) ஆக இலங்கை...

ஆரையம்பதி பிரதேசத்தில் பிரஜாசக்தி தேசிய வேலைத்திட்டத்தின் கீழ் சமூக அபிவிருத்தி சபை தலைவர்களுக்கான நியமனக்கடிதங்கள் கையளிப்பு

எஸ்.எஸ்.அமிர்தகழியான் மட்டக்களப்பு மட்டக்களப்பு மாவட்டத்தின் மண்முனைப்பற்று ஆரையம்பதி பிரதேச செயலகப் " பிரஜாசக்தி " தேசிய வேலைத்திட்டத்தின் கீழ் கிராம மட்ட சமூக அபிவிருத்திச் சபைகளின் தலைவர்களுக்கான நியமனக் கடிதங்களைக் கையளிக்கும்...

மட்டக்களப்பில் டெங்கு நோயாளர்கள் எண்ணிக்கை அதிகரிப்பு!

எஸ்.எஸ்.அமிர்தகழியான் மட்டக்களப்பு மட்டக்களப்பு மாவட்டத்தில் பருவப் பெயர்ச்சி மழை ஆரம்பித்ததன் பின்னர் டெங்கு நுளம்பு தாக்கம் அதிகரித்து வருகின்றது. இதன்காரணமாக கடந்த டிசம்பர் 01 ஆம் திகதி தொடக்கம் 2025 டிசம்பர் 14ஆந் திகதி...

சம்மாந்துறையில் விதிமுறைகளை மீறிய உணவகம் மீது சட்ட நடவடிக்கை!

நூருல் ஹுதா உமர் பொதுமக்களுக்குப் பாதுகாப்பான மற்றும் தரமான உணவு கிடைப்பதை உறுதிப்படுத்தும் நோக்கில், சுகாதாரத்துறையினரால் விசேட திடீர் சோதனைகள் முன்னெடுக்கப்பட்டன. சம்மாந்துறை சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் நௌசாத் முஸ்தபா அவர்களின் நேரடி...

வெருகலில் பிரதேச செயலாளருக்கும், உள்ளூர் அரசியல் வாதிகளுக்கும் இடையே தொடர்ச்சியான ஒரு பனிப்போர்

திருகோணமலை மாவட்ட அரசாங்க அதிபர் அப்படிக் கூறினாரா? இல்லையா? என்பது எனக்குத் தெரியாது ஆனால் வெருகலில் நான் நிவாரணம் வழங்கியதால் எந்த பிரச்சனையும் ஏற்படவில்லை என்பது மட்டும் எனக்குத் தெரியும் என இலங்கை...