கல்முனையில் சந்தையில் கட்டாக்காலி மாடுகளை கட்டுப்படுத்த கோரிக்கை !

பாறுக் ஷிஹான் கல்முனை மாநகர பொதுச்சந்தையில் காலை மாலை வேளைகளில் சுற்றித்திரியும் கட்டாக்காலி மாடுகளை கட்டுப்படுத்துவதற்க்கு கல்முனை மாநகர சபை நடவடிக்கை எடுக்கவேண்டும் என கல்முனை மாநகர பொதுச்...

பாராளுமன்றில் முறியடிக்கப்பட்ட தமிழரசுக் கட்சிக்கு எதிரான பிரேரணை!

இன்றைய தினம் இடம் பெற்ற பாராளுமன்ற அமர்வின் போது 10.10.2025. அதாவது இலங்கைத் தமிழ் அரசுக் கட்சி மற்றும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் போன்ற பெயர்களை வைத்து இவ் கட்சிகள் இலங்கையில் பதிவில் இருக்கக்கூடாது...

உலக மனநல தினத்தினை முன்னிட்டு மட்டக்களப்பில் விழிப்புணர்வு நடைபயணம்!!

எஸ்.எஸ்.அமிர்தகழியான் மட்டக்களப்பு உலக மனநல தினம் வருடாந்தம் அக்டோபர் 10 திகதி அனுஸ்டிக்கப்பட்டுவரும் நிலையில் இன்று (10) திகதி காலை மட்டக்களப்பு நகரில் விழிப்புணர்வு நடைபயணம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. மட்டக்களப்பு பிராந்திய சுகாதார பணிமனையின்...

காரைதீவு கண்ணகி முதியோர் சங்கம் கிழக்கு மாகாணத்தில் சிறந்த முதியோர் சங்கமாக தெரிவு !

( வி.ரி.சகாதேவராஜா) கிழக்கு மாகாண சமூக சேவை திணைக்களம் நடாத்திய கிழக்கு மாகாண சர்வதேச முதியோர் தின விழாவில் கிழக்கு மாகாணத்தில் குறிப்பாக அம்பாறை மாவட்டத்தில் சிறந்த முதியோர் சங்கமாக காரைதீவு கண்ணகி முதியோர்...

அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் (ACMC) கல்விப் பிரிவு தேசிய அளவில் சிறந்த மாணவர்களை கௌரவிக்கும் நிகழ்வு இன்று முதல் ஆரம்பம்!

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் (ACMC) கட்சியின் கல்விப் பிரிவின் ஏற்பாட்டில், நாடளாவிய ரீதியில் உயர் தரப் பரீட்சையில் 3A சித்திகளைப் பெற்ற மாணவர்களையும், சாதாரண தரப் பரீட்சையில் 9A சித்திகளைப் பெற்ற...