மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை இரத்த வங்கியில் தட்டுப்பாடு!

(ஏறாவூர் நிருபர்-நாஸர்) மட்டக்களப்பு மாவட்டத்தில் அண்மைக்காலமாக வீதி விபத்துக்கள் அதிகரித்துள்ள நிலையில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் இரத்த வங்கியில் இரத்தம் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து ஏறாவூர் சாரணர் நலன்புரிச் சங்கம்...

35 வருடங்களின் பின்னர் பொதுமக்களின் காணிகள் மீள ஒப்படைப்பு!

பாறுக் ஷிஹான் அம்பாறை காரைதீவு இராணுவ முகாம் அமைந்திருந்த காணி 35 வருடங்களின் பின்னர் பொது மக்களிடம் கையளிக்கப்பட்டது. 1990 ஆம் ஆண்டு முதல் காரைதீவில் 0.5 ஏக்கர் நிலப்பரப்பில் காணப்பட்ட...

பாண்டிருப்பில் இடம்பெற்ற தீப்பள்ளயம்!

பாஞ்சாலி புகழ் பாடும் கல்முனை பாண்டிருப்பு ஸ்ரீ திரௌபதை அம்மன் ஆலய வருடாந்த தீப்பள்ளய உற்சவத்தின் போது.. படங்கள்: காரைதீவுசகா

கிழக்கு மாகாண தென்னை பயிர் செய்கைக்கான உரம் மானியமாக வழங்கி வைப்பு

ஜனாதிபதி செயலகத்தின் தேசிய நிகழ்ச்சி திட்டத்தின் கீழ் நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்டு வரும் திட்டத்திற்கு அமைவாக பெருந்தோட்ட சமூக உட்கட்டமைப்பு அமைச்சினால் கிழக்கு மாகாண தென்னை பயிர் செய்கைக்கான உரம் மானிய அடிப்படையில் வழங்கி...

யாழில் தவறான முடிவால் உயிரை மாய்த்த குடும்பஸ்தர்!

யாழ்ப்பாணம் மாவட்டத்தில், குமார சுவாமி வீதி, புத்தூர் கிழக்கு பகுதியைச் சேர்ந்த சதாசிவம் சண்முகவடிவேல் (வயது 55) என்பவர், தவறான முடிவெடுத்து நேற்று (10) தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து மேலும்...