பெண்கள் சந்தைப் பகுதியின் வீதியோரங்களை செப்பனிடுமாறு கோரிக்கை!

நூருல் ஹுதா உமர் சாய்ந்தமருது கடற்கரை வீதியில் அமைந்துள்ள பெண்கள் சந்தைப் பகுதியின் வீதியோரங்களிலும், அதனை ஒட்டிய மையவாடி வீதியோரங்களிலும் மண் நிறைந்து காணப்படுவதால், மழைக்காலங்களில் நீர் தேங்கி நிற்பதுடன் சேறும் சகதியுமாக காணப்படுவதால்...

கிராமப்புறத்தை பொருளாதார ரீதியாக வலுப்படுத்தும் Homestay Tourism சுற்றுலா திட்டம் அறிமுகம், புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்து!

நூருல் ஹுதா உமர் சுற்றுலா துறையின் ஊடாக கிராமப்புற சமூகத்தை பொருளாதார ரீதியாக வலுப்படுத்தும் Homestay Tourism ஊக்குவிப்பு திட்டத்தை பொதுமக்களுக்காக அறிமுகப்படுத்தும் நிகழ்வும், அதனை முன்னெடுக்கும் வகையில் சமுர்த்தி அபிவிருத்தி திணைக்களம் மற்றும்...

அறநாயக்க பௌத்த விகாரை அகதிகளுக்கு சம்மாந்துறை பிரதேச சபையின் நிவாரண உதவி

(வி.ரி. சகாதேவராஜா) பேரிடரால் பாதிக்கப்பட்டு அறநாயக்க ஹத்கம்பொல றஜமகா விகாரையில் தங்கியுள்ள பெரும்பான்மையின மக்களுக்கு சம்மாந்துறை பிரதேச சபையின் தவிசாளர் ஜ.எல்.எம் மாஹிர் தலைமையிலான குழுவினர் பேரிடர் நிவாரண உதவிகளை வழங்கி...

நாவலபிட்டி பல்லேகம மக்களுக்கு உணவு பொதிகள் வழங்கி வைப்பு

பாறுக் ஷிஹான் MHK MARKETING( PVT) LTD நிறுவனத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் நற்பிட்டிமுனை மாஜித் மஹ்முத் தலைமையில் ஒரு தொகுதி உணவு பொதிகள் நாவலபிட்டி பல்லேகம மக்களுக்கு...

அம்பாறை நுரைச்சோலை வீடுகள் -விரைவில் மக்களுக்கு வழங்க அரசாங்கம் நடவடிக்கை

பாறுக் ஷிஹான் அக்கரைப்பற்று பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள நுரைச்சோலையில் கட்டப்பட்ட 500 வீடுகளும் எதிர்வரும் ஒரு சில மாதங்களுக்குள் மக்களுக்குக் கையளிக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருவதாக தேசிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற...