நூருல் ஹுதா உமர்
கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் திருமதி சகீலா இஸ்ஸதீன் அவர்களின் ஆலோசனைக்கமைவாகவும், காரைதீவு சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் தஸ்லிமா வஷீர் அவர்களின் ஏற்பாடு மற்றும் தலைமையிலும் Unicef...
( ஹஸ்பர் ஏ.எச்)
இளம் தலைமுறைக்கு கால்பந்தாட்டத்தின் முக்கியத்துவத்தை ஊட்டும் நோக்கில், திருகோணமலை கால்பந்தாட்ட அணியினர், கிளிநொச்சி கால்பந்தாட்ட அணியுடன் இணைந்து 2025 நவம்பர் 9ஆம் தேதி, கிளிநொச்சி ஆரம்ப...
( வி.ரி.சகாதேவராஜா)
அம்பாறை மாவட்டம் திருக்கோவில் பிரதேசம் மீண்டும் பாரிய கடலரிப்பை சம காலத்தில் சந்தித்து வருகிறது.
அதனால் கரையோர 7000 குடும்ப மக்கள் பெரும் ஆபத்தை எதிர் நோக்கி வருகிறார்கள்.
கடந்த ஐந்து வருட...
நூருல் ஹுதா உமர்
நிந்தவூர் பிரதேச சபையின் உறுப்பினராக மெளலவி கே.எம். ஜலீல் நியமிக்கப்பட்டதை உறுதிப்படுத்தி நேற்று (11) வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது.
அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் சார்பில் முஸ்லிம் காங்கிரஸின் ஆதரவுடன் தவிசாளராக நியமனம்...
(ஏ.எல்.எம்.ஷினாஸ்)
கிழக்கு மாகாண கிராமிய அபிவிருத்தி திணைக்களம் ஏற்பாடு செய்து நடத்திய மாகாண கண்காட்சியும் விற்பனையும் கடந்த இரு நாட்களாக (09,10) கல்முனை கார்மேல் பற்றிமா தேசிய பாடசாலை வளாகத்தில் நடைபெற்றது. ஆரம்ப நிகழ்விற்கு...