காரைதீவு ராவணா லவனுக்கு தேசிய வீரர் மானிட விருது

( வி.ரி. சகாதேவராஜா) இலங்கையின் 28 வது தேசிய வீரமானிடர் விருது விழாவில் காரைதீவு ராவணா அமைப்பின் தலைவரும், ஹொக்கி லயன்ஸ் கழகத்தின் தலைவருமான தவராஜா லவன் வீர மானிடர் விருது வழங்கி...

செல்வபுரம் குடிநீர் தட்டுப்பாட்டை நீக்க பொலீஸ் முன்னாள் ஊழியர்கள் உதவி!

( வி.ரி. சகாதேவராஜா) பொத்துவில் கோமாரி, செல்வபுரம் கிராமத்தில் மிக நீண்ட காலமாக நிலவிவரும் குடிநீர் தட்டுப்பாட்டை நிவர்த்தி செய்யும் பொருட்டு பொலிஸ் திணைக்களத்தின் ஓய்வுபெற்ற ஊழியர்கள் உதவி செய்துள்ளனர். இதன்...

மாளிகைக்காடு, சாய்ந்தமருது ஜனாஸா நலன்புரி அமைப்பினருக்கு வீரமானிடர் விருது -2025

நூருல் ஹுதா உமர் தமதுயிரைப் பணயம் வைத்து பிற உயிர்களைக் காப்பாற்றிய வீரமானிடர்களை கௌரவிப்போம் எனும் தொனிப்பொருளில் பொதுமக்கள் வீர செயலுக்கான மன்றம் ஏற்பாடு செய்த 28 வது தேசிய வீரமானிடர் விருது விழா...

சாய்ந்தமருதில் உலக மனநல விழிப்பூட்டும் நிகழ்வு

நூருல் ஹுதா உமர் உலக மனநல தினத்தினை முன்னிட்டு சாய்ந்தமருது சமுர்த்தி வங்கிச் சங்கத்தில் பெண்களுக்கான விழிப்பூட்டும் நிகழ்வு சாய்ந்தமருது பிரதேச செயலக சமுர்த்தி வங்கிச் சங்க சமூக அபிவிருத்தி பிரிவின் ஏற்பாட்டில்...

அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் ஏற்பாட்டில் சம்மாந்துறை வலய மாணவர்களுக்கு கெளரவம்!

நூருல் ஹுதா உமர் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கல்வி பிரிவின் ஏற்பாட்டில் க.பொ.த. சாதாரண தரத்தில் 9A சித்திகள் மற்றும் க.பொ.த. உயர்தரத்தில் 3A சித்திகளை பெற்ற சம்மாந்துறை வலய மாணவர்களையும்...