தலசீமியா அற்ற ஆரோக்கியமான சமூகத்தை உருவாக்குவோம்! கல்முனையில் விழிப்புணர்வு கருத்தரங்கு

பாறுக் ஷிஹான் தலசீமியா நோய்த்தாக்கத்திலிருந்து எதிர்கால சந்ததியினரை பாதுகாக்கும் நோக்கில், கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையினால் ஏற்பாடு செய்யப்பட்ட விழிப்புணர்வு கருத்தரங்கு நேற்று (18) பிராந்திய பணிமனையின் கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது. கல்முனை பிராந்திய...

வெள்ளத்தில் மூழ்கியது களுவாஞ்சிக்குடி சரஸ்வதி வித்தியாலயம்.

மட்டக்களப்பு மாவட்டம் பட்டிருப்பு கல்வி வலயக்கல்வி அலுவலக பிரிவிற்குட்பட்ட களுவாஞ்சிக்குடி சரஸ்வதி வித்தியாலயம் வெள்ளத்தில் மூழ்கியுள்ளது மட்டக்களப்பில் தொடர்ச்சியாக பெய்து வரும் கன மழையினால் வெள்ள நீர் புகுந்துள்ளமையினால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் மாணவர்களின்...

மலையகத்தில் வீதிக்கு எமனாகும் மண் சரிவுகள்

வி.ரி. சகாதேவராஜா) மலையக பகுதிகளில் மண் சரிவினால் வீதிகள் பொதுவாக பாதிக்கப்பட்டு வருகின்றன. அதனால் போக்குவரத்தும் கேள்விக்குறியாக மாறியுள்ளது. அருகிலுள்ள மலைகள் மற்றும் கிறவல்மண்தி ட்டுகள் மழையில் கரைந்து வீதியை மூடுகின்றன. நுவரெலியா வெலிமட போன்ற இடங்களில்...

காற்றுச் சுழற்றி மழையால் களுவாஞ்சிகுடி பிரதேசம் வெள்ளத்தில்.

கடந்த சில தினங்களாக பெய்து வருகின்ற மழை காரணமாக களுவாஞ்சிகு பிரதேச செயலாளார் பிரிவில் பல கிராமங்கள் நீரில் மூழ்கியுள்ளது. குறிப்பாக களுவாஞ்சிகுடி, மகிழூர், எருவில் குருமன்வெளி, துறைநீலாவனை போன்ற கிராமங்களில் பெருமளவில் மக்கள்...

க்ரீன் கார்ட் திட்டத்தை உடனடியாக நிறுத்தி வைக்க டொனால்ட் ட்ரம்ப் உத்தரவு!

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், க்ரீன் கார்ட் திட்டத்தை உடனடியாக நிறுத்தி வைக்க உத்தரவிட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அண்மையில் அமெரிக்காவின் பிரவுன் பல்கலைக்கழகம் மற்றும் எம்.ஐ.டி ஆகியவற்றில் நடந்த துப்பாக்கிச் சூடு...