26 ஆவது நாளாக தொடரும் முத்து நகர் விவசாயிகளின் போராட்டம்!

A.H.HASFAR HASFAR Attachments 14:22 (4 hours ago) to bcc: supeedsam ஹஸ்பர் ஏ.எச்_ திருகோணமலை முத்து நகர் விவசாயிகள் தங்களின் அபகரிக்கப்பட்ட விவசாயத்தை நிலத்தை மீளப் பெற்றுத்தரக் கோரிய தொடர் சத்தியாக்கிரகப் போராட்டத்தை இன்றுடன் (12)26ஆவது...

கிளீன் ஸ்ரீலங்கா திட்டத்தின் கீழ் சுற்றுலா பகுதி குச்சவெளி கடற்கரை சிரமதானம்

ஹஸ்பர் ஏ.எச்_ திருகோணமலை குச்சவெளி பிரதேச 221ஆவது படைப் பிரிவின் புதிய இராணுவ கட்டளையிடும் அதிகாரி பொறுப்பேற்றதன் பின் கிளீன் ஸ்ரீலங்கா வேலைத் திட்டம் முன்னெடுக்கப்பட்டது. குறித்த கிளீன் ஸ்ரீலங்கா திட்டமானது சுற்றுலா பகுதியான...

காட்டு யானை தாக்கியதில் சேதமடைந்த வீடுகளை நேரில் சென்று பார்வையிட்ட தவிசாளர்!

அம்பாறை மாவட்டம் நாவிதன்வெளி பிரதேச சபை எல்லைக்குட்பட்ட சொறிக்கல்முனை -01கிராமத்தில் காட்டு யானைகள் அட்டகாசம். அறுவடை காலங்கள் நிறைவடைந்த பின்னர் கிட்டங்கி வாவியை அண்டிய நாணல் பகுதிகளில் பகல் வேளையில் கூட்டம் கூட்டமாக...

சம்மாந்துறை வலய 61 சாதனை மாணவர்களை கெளரவிக்கும் விழா!

வி.ரி.சகாதேவராஜா) சம்மாந்துறை வலயத்தில் 2024 இல் நடைபெற்ற கபொத உயர்தரப்பரீட்சையில் 3A சித்திகளைப் பெற்ற 28 மாணவர்களையும், கபொத. சாதாரண தர பரீட்சையில் 9A சித்திகளைப்பெற்ற 33 மாணவர்களையும் பாராட்டிக் கெளரவிக்கும் நிகழ்வு நேற்று...

மக்கள் காங்கிரஸினால் சம்மாந்துறை வலய மாணவர்களை கெளரவிக்கும் நிகழ்வு.!

- றிஷாட் பதியுதீனால் கெளரவம் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் கல்விப்பிரிவின் ஏற்பாட்டில், சம்மாந்துறை வலயத்திற்குற்பட்ட பாடசாலைகளில், உயர்தர பரீட்சையில் 3A சித்திகளைப் பெற்ற மாணவர்களையும், சாதாரண தர பரீட்சையில் 9A சித்திகளைப்பெற்ற மாணவர்களையும்...