கொழும்பு கட்டிடம் ஒன்றில் தீ விபத்து!

கொழும்பு - பௌத்தாலோக மாவத்தையில் அமைந்துள்ள கட்டிடம் ஒன்றில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. தீயை அணைக்க மூன்று தீயணைப்பு வாகனங்கள் அனுப்பப்பட்டுள்ள நிலையில், தீ தற்போது முழுமையாக கட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாக தீயணைப்புத் திணைக்களம்...

கணேசாவிற்கு ஒரு லட்சம் ரூபாயை அன்பளித்த பரோபகாரி ஜீவா

( காரைதீவு சகா) சம்மாந்துறை வலயத்தில் உள்ள நாவிதன்வெளி ஏழாம் கிராமம் கணேசா வித்தியாலயத்திற்கு அண்மையில் விஜயம் செய்த சுவிட்சர்லாந்தில் வாழும் பாண்டிருப்பைச்சேர்ந்த பரோபகாரி. திருமதி குபேரலட்சுமி விஜயகுமாரன் ஜீவா மாணவர்களின் கற்றல்...

வித்தகர் விருது பெற்றார் கவிஞர் வி. மைக்கல் கொலின்!!

எஸ்.எஸ்.அமிர்தகழியான் மட்டக்களப்பு கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களம் வழங்கும் கிழக்கு மாகாணத்தின் உயரிய விருதான வித்தகர் விருதினைப் பெற்றார் கவிஞர் வி. மைக்கல் கொலின். தமது வாழ் நாளில் கலை இலக்கியத் துறைக்கு ஆற்றிய...

கோறளைப்பற்று வாழைச்சேனை- சிறுவர் தினம்

எஸ்.எஸ்.அமிர்தகழியான் மட்டக்களப்பு "உலகை வழிநடாத்த அன்பால் போஷியுங்கள்" எனும் தொனிப்பொருளில் கொண்டாடப்படும் சர்வதேச சிறுவர் தினத்தை முன்னிட்டு கோறளைப்பற்று வாழைச்சேனை பிரதேச செயலகத்தினால் ஏறபாடு செய்யப்பட்ட நிகழ்வு கும்புறுமூலை அறக்கட்டளை நிலையத்தில் அண்மையில்(10.10.2025)...

மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் இடம்பெற்ற சிறுவர் தின நிகழ்வு!

எஸ்.எஸ்.அமிர்தகழியான் மட்டக்களப்பு மட்டக்களப்பு மாவட்டத்திற்கான சர்வதேச சிறுவர் தின நிகழ்வானது மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தின் ஏற்பாட்டில் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் ஜே.எஸ்.அருள்ராஜ் தலைமையில் இடம்பெற்றது. உதவி மாவட்ட செயலாளர் ஜி.பிரணவன் அவர்களின்...