கிழக்கு மாகாண அரச புதுக்கவிதைப் போட்டியில் முதலிடம் பெற்ற புவிதரன்

வி.ரி.சகாதேவராஜா) கிழக்கு மாகாண பண்பாட்டு அலுவல்கள் திணைக்களத்தினால் மாகாண இலக்கிய விழாவினை முன்னிட்டு நடாத்தப்பட்ட புதுக்கவிதை ஆக்கப்பிரிவின் திறந்த போட்டியில் மாகாண மட்டத்தில் ம.புவிதரனது கவிதை ஆக்கமானது ...

நஷ்டஈடு பெற்றுத் தருவதாக ஆதம்பாவா எம்.பி. விவசாயிகளிடம் உறுதியளிப்பு

(எம்.எஸ்.எம்.ஸாகிர்) வெள்ள அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட விவசாயிகளைச் சந்தித்து, அங்குள்ள நிலமைகளைப் பார்வையிட்ட ஆதம்பாவா எம்.பி. அரசிடமிருந்து நஷ்ட ஈடு பெற்றுத் தருவதாக உறுதியளித்தார். இறக்காமம் பிரதேச செயலகத்துக்கு உட்பட்ட ஆஸ்பத்திரிசேனை அண்டிய பிரதேசத்தில் ஏற்பட்டிருக்கும்...

வாழைச்சேனை பிரதேச சபையின்2026ஆம் ஆண்டிற்கான பாதீடு13வாக்குகளால்நிறைவேற்றம்!

(சுமன்) *மக்களுக்கான அபிவிருத்தி, நலன்புரி நோக்கங்களை மையமாகக் கொண்ட வாழைச்சேனை பிரதேச சபையின் 2026ம் ஆண்டுக்கான பாதீடு 13 மேலதிக வாக்குகளால் நிறைவேறியுள்ளது...* *(ஆதரவளித்த, எதிர்த்த, நடுநிலை வகித்த அனைவரையும் ஒன்றிணைத்து செயற்படுத்துவோம் என்கின்றார்...

காரைதீவைச் சேர்ந்த பெண் ஒருவர் மாயம்!

( வி.ரி. சகாதேவராஜா) காரைதீவைச் சேர்ந்த செல்வி புவிராசா யுவர்னா என்பவர் 29/10/2025 ல் இருந்து காணாமல் போயுள்ளார். காரைதீவு பொலிஸில் முறைப்பாடு தெரிவிக்கப்பட்டுள்ளது. பெற்றோர்கள் பல இடங்களிலும் தேடியும் இன்று வரை கிடைக்கவில்லை....

இறந்த நிலையில் கரையொதுங்கிய கடல் ஆமைகள்!

அம்பாறை மாவட்டம் மருதமுனை -கல்முனை இடைப்பட்ட பகுதிகளில் இரண்டு பெரிய கடல் ஆமைகள் இறந்த நிலையில் கரையொதுங்கியுள்ளமை அவதானிக்கப்பட்டுள்ளது. கடற்கரைக்கு சென்ற கடற்றொழிலாளர்கள் இன்று மதியம் உயிரிழந்த நிலையில்...