08 கோடியில்- மூன்று மாடி, பாடசாலைக்கட்டிடம் திறந்து வைப்பு

புத்தளம், நாகவில்லு எருக்கலம்பிட்டி முஸ்லிம் மகா வித்தியாலத்திற்கு தேவையாக இருந்த பாடசாலைக்கட்டிடம் இன்று (13) பாடசாலையின் அதிபர் தலைமையில் திறந்து வைக்கப்பட்டது. அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான றிஷாட் பதியுதீன்...

களுவாஞ்சிக்குடியில் விற்பனை சந்தையும், கண்காட்சியும்

( வி.ரி.சகாதேவராஜா) மண்முனை தென் எருவில்பற்று பிரதேச செயலக சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி பிரிவால் ஏற்பாடு செய்யப்பட்ட உள்ளுர் உற்பத்தி விற்பனையாளர்களின் சந்தை மற்றும் கண்காட்சி நிகழ்வானது நேற்று (2025.10.13) பிரதேச...

“உதிரம் கொடுப்போம் உயிர் காப்போம்” இரத்ததான நிகழ்வு ஆரையம்பதியில்

எஸ்.எஸ்.அமிர்தகழியான் மட்டக்களப்பு மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் இரத்த வங்கியின் குருதித் தேவையை பூர்த்தி செய்யும் பொருட்டு மண்முனைப்பற்று பிரதேச செயலாளர் தெட்சணகௌரி தினேஷ் வழிகாட்டலில் பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் இரத்ததான...

மட்டக்களப்பு மேற்கில் 6வது வலயக் கல்விப் பணிப்பாளர் கடமை பொறுப்பேற்பு

மட்டக்களப்பு மேற்கு கல்வி வலய ஆறாவது வலயக் கல்விப் பணிப்பாளராக திருமதி சிவசங்கரி கங்கேஸ்வரன் இன்று(13.10.2025) திங்கட்கிழமை வலயக்கல்வி அலுவலகத்தில் கடமையை பொறுப்பேற்றுக் கொண்டார்.   கிழக்கு மாகாண கல்விச் செயலாளரின் கடிதத்திற்கு அமைய குறித்த...

சிரேஷ்ட ஊடகவியலாளர், கவிஞர் ரீ.எல்.ஜவ்பர்கான்க்கு “பல்துறை வித்தகர்” விருது

எஸ்.எஸ்.அமிர்தகழியான் மட்டக்களப்பு கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களம் வழங்கும் கிழக்கு மாகாணத்தின் உயரிய விருதான பல்துறை வித்தகர் விருதினைப் பெற்றார் சிரேஷ்ட ஊகடவியலாளரும், தேசி சாஹித்திய மண்டல விருது பெற்ற கவிஞருமான கவிமாமணி...