நாட்டின் வெவ்வேறு பகுதிகளில் வாகன விபத்து இருவர் பலி!

நாட்டின் வெவ்வேறு பகுதிகளில் இடம்பெற்ற வாகன விபத்துகளில் இருவர் உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்தனர். இந்த விபத்துக்கள் நேற்று (12) பூநகரி மற்றும் ஹூங்கம பகுதிகளில் நடந்துள்ளன. அதன்படி, பூநகரி பொலிஸ் பிரிவில் பரந்தன்...

வெளிநாட்டு பண அனுப்பல்கள் அதிகரிப்பு!

இந்த ஆண்டு செப்டம்பர் மாதத்தில் வெளிநாட்டு தொழிலாளர்கள் மூலம் 695.7 மில்லியன் அமெரிக்க டொலர்கள் அளவிலான வெளிநாட்டு பணப்பரிமாற்றங்கள் இலங்கைக்கு அனுப்பப்பட்டுள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது. மத்திய வங்கியால் வெளியிடப்பட்ட சமீபத்திய...

அட்டாளைச்சேனையில்… ஊடகவியலாளர்கள், மாணவர்கள், சமூக சேவையாளர்கள் பாராட்டி கௌரவிப்பு

(றியாஸ் ஆதம்) சிலோன் ஜேர்னலிஸ்ட் போரம் ஊடகவியலாளர்கள், பாடசாலை மாணவர்கள், கல்வி, சுகாதாரம், அரசியல், கலாசாரம் உள்ளிட்ட துறைசார்ந்த சமூக சேவையாளர்களை நேற்று (11) அட்டாளைச்சேனையில் பாராட்டிக் கௌரவித்துள்ளது. குறித்த கௌரவிப்பு விழா போரத்தின் தலைவரும்...

மலேசியா – ஆசிய அழகுக்கலை, சிகையலங்காரப் போட்டியில் இலங்கைக்கு 5 பதக்கங்கள்

மலேசியாவில் நடைபெற்ற ஆசிய அழகுக்கலை மற்றும் சிகையலங்காரப் போட்டியில் இலங்கைக்கு 5 பதக்கங்கள் கிடைத்தன. யாழ்ப்பாணம் கொக்குவிலைச் சேர்ந்த சுலக்ஷனா பியூட்டி கெயா & அக்கடமியின் உரிமையாளர் சுலக்‌ஷனா சஞ்சீவனுக்கு ஒரு வெள்ளிப்...

சாய்ந்தமருது பகுதிக்கு விஜயம் செய்த பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால

சாய்ந்தமருது பகுதிக்கு விஜயம் செய்த பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால பொலிஸாருடன் கலந்துரையாடல் ஒன்றில் பங்குபற்றினார். அம்பாறை மாவட்டம் சாய்ந்தமருது பகுதியில் அமைந்துள்ள தனியார் மண்டபத்தில் குறித்த கலந்துரையாடல் சனிக்கிழமை(11) மாலை ...