மாகாணசபை முறைமை தொடர்பில் சிறியதொரு திருத்தத்தினை பாராளுமன்றத்தில் நிறைவேற்றுவது தற்போதைய அரசாங்கத்திற்குச் சின்னதொரு விடயம். மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் இருக்கின்றது. பத்து நிமிடத்தில் பாராளுமன்றத்தில் தீர்மானத்தை எடுத்து நடைமுறைப்படுத்த முடியும். மாகாணசபைத் தேர்தலை...
இலங்கையின் திருகோணமலை பகுதியில் எந்த வித அனுமதிகளும் இன்றி புதிய பௌத்த விகாரை ஒன்று கட்டப்படுவதாக தகவல் வெளியாகியது. நேற்று காலை திருகோணமலை கடற்கரைக்கு வந்து கட்டுமானப் பணிகளைத் தொடங்கினர்.
கடலோர பாதுகாப்புத் துறை...
கடும் மழை குறித்து வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
இன்று (16) பிற்பகல் 12.30 மணிக்கு வெளியிடப்பட்ட இந்த அறிக்கை, அடுத்த 24 மணி நேரத்திற்குச் செல்லுபடியாகும் எனத்...
பச்சிலைப்பள்ளி பளைப் பொதுச் சந்தையானது நேற்றும் இன்றும் பெய்த பலத்த மழை காரணமாக அதிக வெள்ளம் தேங்கி, சந்தை நிலப்பரப்பு முழுவதும் நீரில் மூழ்கிக் காணப்படுவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
பச்சிலைப்பள்ளி மக்கள் தமது அன்றாடத்...
ஹஸ்பர் ஏ.எச்_
பத்தரமுல்லையில் அமைந்துள்ள சமூக சேவைகள் திணைக்களத்தின் மேலதிக பணிப்பாளர் மற்றும் சமூக நலன் புரி அத்தியட்சகர் ஆகியோர் அடங்கிய குழுவினர் நேற்று (15) திருகோணமலை மாவட்டத்தின் கிண்ணியா பிரதேசத்தில் அமைந்துள்ள...