பாறுக் ஷிஹான்
அம்பாறை மாவட்டம் கல்முனை மாநகர சபைக்குட்பட்ட கார்மேல் பற்றிமா தேசிய பாடசாலையில் 2000 ஆம் ஆண்டு கல்வி கற்ற பழைய மாணவர்கள் ஒரு குழுவாக ஒன்றாக...
நூருல் ஹுதா உமர்
கல்முனை கார்மேல் பத்திமா கல்லூரியில் அபிவிருத்தி உத்தியோகத்தராகக் கடமையாற்றும் ஆ.வாகீசன் அவர்களைக் கௌரவிக்கும் நிகழ்வானது பாடசாலை அதிபர் அருட்சகோதரர் எஸ்.ஈ. ரெஜினோல்ட் தலைமையில் நடைபெற்றது.
கியோக்குஷின்ரியூ (Kyokushinryu) சர்வதேச கராத்தே அமைப்பினால்...
டிக்வா புயல் ஓய்ந்த பின்னரும் பல்வேறு பிரச்சினைகளை கல்முனை மாநகர சபை எல்லைக்குட்பட்ட பல்வேறு பகுதிகள் எதிர்கொண்டுள்ளன.
அம்பாறை மாவட்டம் கல்முனை மாநகர சபைக்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் திண்மக்கழிவுகள் தேங்கி துர்நாற்றம் வீசுவதுடன் இக்குப்பைகள்...
இலங்கையைத் தாக்கிய டிட்வா சூறாவளி, நாட்டின் பூர்வீகக் குடிகளான பழங்குடி சமூகத்தினரின் பொருளாதாரத்தில் கடும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.
மண்சரிவு மற்றும் வெள்ளம் போன்ற நேரடிப் பாதிப்புகள் ஏதுமில்லாத போதிலும், இந்த இயற்கைச்...
ஊவா மற்றும் கிழக்கு மாகாணங்களிலும் மாத்தளை, நுவரெலியா, பொலன்னறுவை மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களிலும் சிறிதளவில் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
இரத்தினபுரி, காலி, மாத்தறை மற்றும் களுத்துறை மாவட்டங்களில் சில இடங்களில் பி.ப. 2.00...