மட்டக்களப்பு மாவட்டத்தில் இரண்டாம் சுற்று ஓவியப் போட்டிகள்

எஸ்.எஸ்.அமிர்தகழியான் மட்டக்களப்பு மட்டக்களப்பு மாவட்டத்தில் இரண்டாம் சுற்று ஓவியப் போட்டிகள் புத்தசாசன சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சு. கலாசார அலுவல்கள் திணைக்களம் மற்றும் இலங்கை கலைக் கழகத்தின் அரச கட்புலக்கலை குழு ஆகியவற்றால்...

மாற்றுத் திறனாளிகளுக்கான பகல் நேர பராமிரிப்பு நிலையம் மற்றும் சுய உதவி தொடர்பான கூட்டம்!

ஹஸ்பர் ஏ.எச்_ திருகோணமலை ,தம்பலகாமம் பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட மாற்றுத் திறனாளிகளை வலுப்படுத்தவும் பகல் நேர பராமரிப்பு நிலையத்தில் மாற்றுத் திறனாளிகளை உள்ளீர்ப்பது தொடர்பான கலந்துரையாடல் இன்று (14)பிரதேச செயலக மண்டபத்தில் இடம் பெற்றது. தம்பலகாமம்...

தேசிக்காய் விலை உயர்வு!

(வி.ரி.சகாதேவராஜா) கிழக்கில் அண்மைக்காலமாக தேசிக்காயின் விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளன. கல்முனைப்பிராந்தியத்தில் ஒரு கிலோ தேசிக்காய் 2400ருபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதுவும் அளவில் சிறியதாக இருக்கிறது. மொத்த வியாபார இடங்களிலும் பெரிய கடைகளிலும் இவ்விலைகளில் தேசிக்காய் விற்கப்படுகின்றபோதிலும்...

சம்மாந்துறை சபூரில் உலக மனநல தின பேரணி

உலக மனநல தினத்தையொட்டி சம்மாந்துறை சபூர் வித்தியால உலக மன நல தின நிகழ்வுகள் அதிபர் எம்மிடம்.ஷாபீர் தலைமையில் விழிப்புணர்வு பேரணியுடன் நேற்று இடம்பெற்ற போது... படங்கள் வி.ரி. சகாதேவராஜா

காணியை மீட்க்க கோரி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மக்கள்!

( காரைதீவு சகா) தமது பூர்வீக வயல் காணிகளை மீட்டுத் தருமாறு கோரி தொட்டாச்சுருங்கி வட்டை மற்றும் திருவள்ளுவர்புரம் பொது மக்களால் கவனயீர்ப்புப் போராட்டமும், ஜனாதிபதிக்கு மகஜர்கள் அனுப்பும் செயற்பாடும்...