சம்பிரதாய பூர்வமாக இடம் பெற்ற புத்தர் சிலை வைக்கும் நிகழ்வு!

திருகோணமலை கடற்கரையை அண்டிய பகுதியில் புதிதாக புத்தர்சிலை வைக்கும் வைபவம் (17) பிற்பகல் 1.35 மணிக்கு பௌத்த சம்பிரதாய அடிப்படையில் இடம்பெற்றது. நேற்று இரவு அவசர அவசரமாக தற்காலிக கட்டடம் அமைத்து புத்தர்சிலை கொண்டு...

36 புதிய தபால் சாரதிகளுக்கு நியமனக் கடிதங்கள் நாளை

எஸ்.எஸ்.அமிர்தகழியான் மட்டக்களப்பு இலங்கை தபால் திணைக்களத்தில் 36 தபால் சாரதி (திறந்த) பதவிகளுக்கான நியமனக் கடிதங்கள் சுகாதார மற்றும் ஊடக அமைச்சர் டாக்டர் நளிந்த ஜயதிஸ்ஸ தலைமையில் நாளை (18) பிற்பகல் 2.00 மணிக்கு...

சிங்கள பௌத்த மக்களுக்கு மட்டுமான ஆட்சி என நிரூபித்த அனுர அரசு !

( வி.ரி.சகாதேவராஜா) இனமதவாதமற்ற அரசு எனக்கூறி ஆட்சிபீடமேறிய அனுர அரசாங்கம் இன்று சிங்கள பௌத்த மக்களுக்கு மட்டுமான ஆட்சி என நிரூபித்துள்ளது . இந்த நாடும் சிங்கள பௌத்த மக்களுக்கு மட்டுமான நாடுதான் என்பதை...

வவுணதீவில் பிரதேசக் கலாச்சார மற்றும் கலை இலக்கியப் பெருவிழா!

எஸ்.எஸ்.அமிர்தகழியான் மட்டக்களப்பு மட்டக்களப்பு மாவட்டத்தின் வவுணதீவு, மண்முனைமேற்கு பிரதேச செயலக கலாச்சாரப் பேரவையும் கலாச்சார அதிகார சபையும் இணைந்து ஏற்பாடு செய்த பிரதேசக் கலாச்சார விழாவும் கலை இலக்கிய பெருவிழாவும் பிரதேச...

ஜஸ் போதைப் பொருள் விற்பனை செய்த சந்தேக நபருக்கு விளக்கமறியல்!

எப்.முபாரக் திருகோணமலை மொரவெவ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ரொட்டவெவ கிராமத்தில் ஐஸ் போதைப் பொருளுடன் கைது செய்யப்பட்ட சந்தேக நபரை எதிர்வரும் 24 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மொரவெவ...