தமிழீழ விடுதலைப் புலிகளால் வெளியேற்றப்பட்ட 35 ஆவது “கறுப்பு ஒக்டோபர்” தின நினைவேந்தல்

பாறுக் ஷிஹான் வடக்கில் இருந்து முஸ்லிம்கள் தமிழீழ விடுதலைப் புலிகளால் வெளியேற்றப்பட்டு 35 வருடங்கள் பூர்த்தியை முன்னிட்டு கறுப்பு ஒக்டோபர் அனுஷ்டிக்கப்படவுள்ளது. கறுப்பு ஒக்டோபர் எனும் தொனிப்பொருளில் விடுதலைப் புலிகளால் வடக்கில்...

தொழிலதிபர் அஹமது அனிபா அர்ஷாட்க்கு தொழிலதிபர் 2025 உயர் விருது

பாறுக் ஷிஹான் சம்மாந்துறை ஹிஜ்ரா சந்தியில் அல்மாஸ் ஜுவல்லரி நகையகம் மற்றும் அல்மாஸ் பெஷன் ஆடையகம் போன்றவற்றின் உரிமையாளர் இளம் தொழில் அதிபரும், பிரபல சமூக சேவகருமான அஹமது அனிபா அர்ஷாட்...

சாய்ந்தமருதைச் சேர்ந்த றிக்காஸ் கராத்தே போட்டியில் முதலிடம் பெற்றுச் சாதனை

(எம்.எஸ்.எம்.ஸாகிர்) மௌலி ஷோதோகான் கராத்தே சங்கத்தின் ஒன்பதாவது திறந்த சர்வதேச கராத்தே சம்பியன்ஷிப் போட்டி (9th Open International Karate Championship) கடந்த (11) சனிக்கிழமை நிட்டம்புவவில் நடைபெற்றது. இதன்போது சொடோகான் கராத்தே Kumite போட்டியில்...

பத்திரிகை துறையிலும் வானொலித் துறையிலும் அர்ப்பணிப்புடன் சேவை புரிந்த ஹாஜி அபுல் ஹசன் இறையடி எய்தினார்!

பத்திரிகைத் துறையிலும் வானொலித் துறையிலும் ஐந்து தசாப்தத்துக்கு மேலாக பணிபுரிந்தவரே அல்ஹாஜ் அபுல் ஹசன். அக்கரைப்பற்றைப் பிறப்பிடமாகக் கொண்ட அல்ஹாஜ் அபுல் ஹசன், 86 வருடங்கள் வாழ்ந்து கடந்த ஆகஸ்ட் 11ஆம் திகதி கொழும்பில்...

முதற் பெண் மாவீரர் 2ஆம் லெப். மாலதியின் 38 ஆம் ஆண்டுநினைவு நாளும் தமிழீழப் பெண்கள் எழுச்சி நாளும்!

( வி.ரி.சகாதேவராஜா) முதல் பெண் மாவீரர் 2ஆம் லெப். மாலதியின் 38 ஆம் ஆண்டுநினைவு நாளும் தமிழீழப் பெண்கள் எழுச்சி நாளும் பிரித்தானிய தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவினரால் இலண்டன் வடமேற்கு பகுதியில் ...