நாவலபிட்டி பல்லேகம மக்களுக்கு உணவு பொதிகள் வழங்கி வைப்பு

பாறுக் ஷிஹான் MHK MARKETING( PVT) LTD நிறுவனத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் நற்பிட்டிமுனை மாஜித் மஹ்முத் தலைமையில் ஒரு தொகுதி உணவு பொதிகள் நாவலபிட்டி பல்லேகம மக்களுக்கு...

அம்பாறை நுரைச்சோலை வீடுகள் -விரைவில் மக்களுக்கு வழங்க அரசாங்கம் நடவடிக்கை

பாறுக் ஷிஹான் அக்கரைப்பற்று பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள நுரைச்சோலையில் கட்டப்பட்ட 500 வீடுகளும் எதிர்வரும் ஒரு சில மாதங்களுக்குள் மக்களுக்குக் கையளிக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருவதாக தேசிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற...

நாளை அதிகாலை திருப்பள்ளி எழுச்சி திருவெம்பாவை ஊர்வலம் ஆரம்பம்

வருடாவருடம் இடம்பெற்று வரும் இந்துக்களின் திருப்பள்ளி எழுச்சி திருவெம்பாவை ஊர்வலமானது இம்முறையும் சிறப்பான முறையில் நாளை (25) வியாழக்கிழமை அதிகாலை ஆரம்பமாகின்றது. சிவனை நினைந்து வழிபடும் இவ்விரதம் நாளை...

யாழில் போதைப் பொருளுடன் கைதான மாணவர்கள் உள்ளிட்ட 10 பேருக்கு புனர்வாழ்வு!

யாழ்ப்பாணம் நகர் பகுதியில், போதைப்பொருட்களுடன் கைது செய்யப்பட்ட, 17 வயது மாணவர் உள்ளிட்ட 10 பேர் புனர்வாழ்வு மையத்திற்கு அனுப்பப்பட்டுள்ளனர். யாழ்ப்பாணம் காவல்துறை தலைமையகம், எமது செய்திச் சேவைக்கு இதனை உறுதிப்படுத்தியது....

பொலிஸ்மா அதிபரை (IGP) கடுமையாக விமர்சித்த நாமல்!

இலங்கை பொதுஜன பெரமுன (SLPP) தேசிய அமைப்பாளர் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ பொலிஸ்மா அதிபரை (IGP) கடுமையாக விமர்சித்துள்ளார். வீதிகளில் காவல்துறை அதிகாரிகளைத் தாக்கியதாகக் கூறப்படும் நாடாளுமன்ற உறுப்பினர்களைக் கொண்ட அரசாங்கத்திற்கு சேவை...