நுவரெலியா வலயக் கல்வி அலுவலகத்திற்கு கல்முனையில் இருந்து நிவாரணத் தொகுதி அனுப்பி வைப்பு !

நூருல் ஹுதா உமர் அண்மைய பேரிடரால் பாதிக்கப்பட்ட நுவரெலியா மாணவர்களின் கல்வி மேம்பாட்டுக்காக கல்முனை வலயக் கல்வி அலுவலகத்தினால் நுவரெலியா வலயக் கல்வி அலுவலகத்திற்கு பல மில்லியன் பெறுமதியான மேலும் ஒரு நிவாரணத் தொகுதி...

நுகர்வோர் அலுவல்கள் அதிகார சபையினால் மாணவர்களுக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி

பாறுக் ஷிஹான் அம்பாறை மாவட்ட நுகர்வோர் அலுவல்கள் அதிகார சபையினால் கமு/ஸாஹிரா கல்லூரி கல்முனை (தேசிய பாடசாலை) உயர்தர மாணவர்களுக்கான விழிப்புணர்வு நிகழ்வு முன்னெடுக்கப்பட்டது. புதன்கிழமை(24) மாலை வர்த்தக, வாணிப, உணவுப் பாதுகாப்பு மற்றும்...

பெண்கள் சந்தைப் பகுதியின் வீதியோரங்களை செப்பனிடுமாறு கோரிக்கை!

நூருல் ஹுதா உமர் சாய்ந்தமருது கடற்கரை வீதியில் அமைந்துள்ள பெண்கள் சந்தைப் பகுதியின் வீதியோரங்களிலும், அதனை ஒட்டிய மையவாடி வீதியோரங்களிலும் மண் நிறைந்து காணப்படுவதால், மழைக்காலங்களில் நீர் தேங்கி நிற்பதுடன் சேறும் சகதியுமாக காணப்படுவதால்...

கிராமப்புறத்தை பொருளாதார ரீதியாக வலுப்படுத்தும் Homestay Tourism சுற்றுலா திட்டம் அறிமுகம், புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்து!

நூருல் ஹுதா உமர் சுற்றுலா துறையின் ஊடாக கிராமப்புற சமூகத்தை பொருளாதார ரீதியாக வலுப்படுத்தும் Homestay Tourism ஊக்குவிப்பு திட்டத்தை பொதுமக்களுக்காக அறிமுகப்படுத்தும் நிகழ்வும், அதனை முன்னெடுக்கும் வகையில் சமுர்த்தி அபிவிருத்தி திணைக்களம் மற்றும்...

அறநாயக்க பௌத்த விகாரை அகதிகளுக்கு சம்மாந்துறை பிரதேச சபையின் நிவாரண உதவி

(வி.ரி. சகாதேவராஜா) பேரிடரால் பாதிக்கப்பட்டு அறநாயக்க ஹத்கம்பொல றஜமகா விகாரையில் தங்கியுள்ள பெரும்பான்மையின மக்களுக்கு சம்மாந்துறை பிரதேச சபையின் தவிசாளர் ஜ.எல்.எம் மாஹிர் தலைமையிலான குழுவினர் பேரிடர் நிவாரண உதவிகளை வழங்கி...