நாட்டின் பல பகுதிகளில் மழை பெய்யும் சாத்தியம்!

நாட்டின் பல பகுதிகளில் இன்று பிற்பகல் 1 மணிக்கு பின்னர் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேல்,...

திருக்கோவில் பிரதேச இளைஞர்களின் நலன்கருதி விளையாட்டுத்துறை மேம்படுத்தப்படும்

திருக்கோவில் கல்வி வலயத்தில் தரம் 5 புலைமைப் பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த 142 மாணவர்களையும் தனது பிறந்த நாளான ஒக்டோபர் 16ஆம் திகதி பாராட்டிக் கௌரவிக்கவுள்ளார் திருக்கோவில் பிரதேச சபைத் தவிசாளர் எஸ்.சசிக்குமார். இது...

அம்மந்தனாவெளி ஜீவகம் முன்பள்ளி திறந்து வைக்கப்பட்டது

எஸ்.எஸ்.அமிர்தகழியான் மட்டக்களப்பு கோறளைப்பற்று வடக்கு வாகரை பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட அம்மந்தனாவெளி கிராம உத்தியோகத்தர் பிரிவில் அமைக்கப்பட்ட ஜீவகம் முன்பள்ளி, இன்று (15.10.2025) மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திரு. ஜே. எஸ். அருள்ராஜ்...

மட்டக்களப்பு மாவட்டத்தில் பெரும் போகத்திற்கான விவசாய நடவடிக்கைகள் ஆரம்பம்!!

எஸ்.எஸ்.அமிர்தகழியான் மட்டக்களப்பு மட்டக்களப்பு மாவட்டத்தில் வடகீழ் பருவப் பெயர்ச்சி மழை வீழ்ச்சி ஆரம்பமாகவுள்ள நிலையில் பெரும் போக விவசாய நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. அந்த வகையில் வவுணதீவு பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட விவசாயிகள் தமது விதைப்பு நடவடிக்கைகளை...

அனுமதியற்ற வியாபார கொட்டில்கள் பாதை இரு மருங்குகளில் அமைந்துள்ள தற்காலிக கடைகள் அற்றல்

பாறுக் ஷிஹான் கல்முனை மாநகர சபைக்குட்பட்ட பல்வேறு வீதிகளில் உள்ள அனுமதியற்ற வியாபார கொட்டில்கள் பாதை இரு மருங்குகளில் அமைந்துள்ள தற்காலிக கடைகள் மற்றும் பாதுகாப்பு அற்ற முறையில்...