வாகரையில் சிறுவர் பாதுகாப்பு கொள்கை தொடர்பான விழிப்புணர்வு நிகழ்வுகள்

எஸ்.எஸ்.அமிர்தகழியான் மட்டக்களப்பு வாகரையில் சிறுவர் பாதுகாப்பு கொள்கை தொடர்பான விழிப்புணர்வு நிகழ்வுகளானது உதவி மாவட்ட செயலாளர் ஜீ. பிரணவன் ஆலோசனை மற்றும் வழிகாட்டுதலின் கீழ் மாவட்ட சிறுவர் பாதுகப்பு உத்தியோகத்தர் திருமதி நிஸா றியாஸ்...

சமூக சேவைக்கு மாதாந்த கொடுப்பனவு வழங்கும் தவிசாளர்!

( வி.ரி.சகாதேவராஜா) நாவிதன்வெளி பிரதேச சபையின் உபதவிசாளர் கு.புவனரூபன் தனது மாதாந்த கொடுப்பனவை தொடர்ந்து கல்வி மற்றும் சமூக சேவைக்காக வழங்கி வருகிறார். அந்த வகையில் அவரது நான்காவது மாத கொடுப்பனவு ரூபா 20000/ பணத்தை வீரச்சோலை...

9 ஏ சித்தி பெற்ற மாணவிக்கு தனது பிறந்த நாளில் 50 ஆயிரம் ரூபா பெறுமதியான காசோலை வழங்கிய இளம் தொழிலதிபர்

9 ஏ சித்தி பெற்று 94 வருடங்களின் பின்னர் சாதனை நிலை நாட்டிய முகம்மட் நிஸ்பர் பாத்திமா அனபா என்ற மாணவிக்கு பிரபல சமூக சேவகரும் இளம் தொழிலதிபருமான...

மட்டக்களப்பு மாவட்ட செயலகத்திற்கு சர்வதேச செஞ்சிலுவை சங்க பிரதிநிதி விஜயம்.

எஸ்.எஸ்.அமிர்தகழியான் மட்டக்களப்பு மட்டக்களப்பு மாவட்டத்திற்கு சர்வதேச செஞ்சிலுவை சங்கத்தின் இலங்கை நாட்டுக்கான பிரதிநிதி அஞ்சலிக் அப்பிரோக்ஸ் அவர்களுக்கும் மாவட்ட அரசாங்க அதிபருக்கும் இடையில் சிநேக பூர்வ கலந்துரையாடல் நேற்று (15) புதிய மாவட்ட...

கல்முனையில் நவீனத்துவம் காணும் மருத்துவ ஆய்வுகூட சேவைகள் தொடர்பில் கலந்துரையாடல்!

( வி.ரி.சகாதேவராஜா) கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலையில் மருத்துவ ஆய்வுகூட சேவைகள் மேம்பாட்டை மையப்படுத்திய ஒரு முக்கியமான கலந்துரையாடல் நேற்று முன்தினம் இடம்பெற்றது. இக்கலந்துரையாடல் வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியகலாநிதி மருத்துவர் குணசிங்கம் சுகுணனின் தலைமையில்...