மாகாணங்களை நோக்கி முறையாகவும் முமுமையாகவும் அதிகாரங்கள் பகிரப்பட வேண்டும் :

(அ . அச்சுதன்) இலங்கையின் மத்திய ஆட்சியில் குவிந்திருக்கும் அரசியல் பொருளாதார அதிகாரங்கள் மாகாணங்களை நோக்கி முறையாகவும் முமுமையாகவும் பகிரப்பட வேண்டும் மாகாண சபைக்கானமுமு அதிகாரத்தையும் அரசு வழங்க வேண்டும் என தோழர் தன்னிகரில்லாத்...

நிந்தவூர் பிரதேச சபை தவிசாளர் தெரிவு ஒத்தி வைப்பு!

நூருல் ஹுதா உமர் நிந்தவூர் பிரதேச சபையின் தவிசாளரை தெரிவு செய்வதற்கான அமர்வு இன்று (21) காலை கிழக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளர் ஏ.எல்.எம். அஸ்மி தலைமையில் இடம்பெற இருந்த நிலையில், போதிய அளவு...

தோழர் பத்ம நாபாவின் 74 வது அகவை தினம் அனுஷ்ட்டிப்பு!

( வி.ரி.சகாதேவராஜா) ஈழமக்கள் புரட்சிகர முன்னணியின் தலைவர் தியாகி தோழர் க.பத்மநாபாவின் 74 வது அகவை தினம் (கார்த்திகை 19 ) பெரிய நீலாவணையில் நேற்று வியாழக்கிழமை நடைபெற்றது . இந் நிகழ்வில் முன்பள்ளி...

கிட்டங்கி வீதி வெள்ள நீர் பரவல் குறித்து பாதுகாப்பு கடமையில் ஈடுபட்ட இராணுவத்தினர்

பாறுக் ஷிஹான் கிட்டங்கி வீதியை ஊடறுக்கும் மழை வெள்ளம் காரணமாக துரைவந்தியமேடு கிராமத்தின் தொடர்பு முற்றாக துண்டிக்கப்பட்டுள்ளதுடன் இராணுவத்தினர் இரவு கடமையில் அப்பகுதியில் ஈடுபட்டு வருகின்றனர். கிட்டங்கி வீதி அடை மழை காரணமாக ஏற்பட்ட...

தமிழ் மொழியில் பணியாற்றும் ஊடகவியலாளர்களின் பங்கு குறித்து அறிவூட்டும் செயலமர்வு

எஸ்.எஸ்.அமிர்தகழியான் மட்டக்களப்பு அரசாங்க தகவல் திணைக்களம் தமிழ் மொழியில் பணிபுரிகின்ற ஊடகவியலாளர்களுக்கு 'போதைப் பொருள் ஒழிப்பு வேலைத்திட்டத்தில் ஊடகவியலாளர்களின் வகிபாகம்' எனும் தலைப்பிலான கருத்தரங்கு ஒன்றை ஏற்பாடு செய்துள்ளது. 26.11.2025 புதன் கிழமை காலை...