பங்களாதேஷின் முதல் பெண் பிரதமர் காலமானார்!

வயது மூப்பினால் நீண்டகாலம் உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்த பங்களாதேஷின் முதல் பெண் பிரதமர் கலீதா ஜியா (Khaleda Zia) தனது 80 ஆவது வயதில் காலமானார். 20 ஆண்டுகளுக்குப் பின்னர் நாட்டின் முதல் ஜனநாயகத்...

காரைதீவு மனித அபிவிருத்தி தாபன முன்னாள் ஊழியர்களின் நன்றிக்கடன் உதவிகள் மலையகத்தில் பகிர்ந்தளிப்பு

( வி.ரி.சகாதேவராஜா) இலங்கையில் ஏற்பட்ட டிட்வா சூறாவளியினால் கண்டி மாவட்டத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்காக அம்பாறை மாவட்டத்திலிருந்து மனிதாபிமான உதவிகள் நேற்று முன்தினம் வழங்கப்பட்டன. இம் மனிதாபிமான நிவாரணப் பணியானது அம்பாறை மாவட்ட...

கல்லேல பிரதேச 370 குடும்பங்களுக்கு அத்தியாவசிய உபகரணங்கள் விநியோகம்

நூருல் ஹுதா உமர் வெள்ளம் மற்றும் ‘டித்வா’ புயலின் காரணமாக கடுமையாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு கல்முனை மக்களின் மனிதாபிமான நிவாரண நடவடிக்கையின் இரண்டாம் சுற்றில், கல்முனை அனைத்து பள்ளிவாசல்கள் மற்றும் பொது நிறுவனங்களின் ஒருங்கிணைந்த...

சாய்ந்தமருதில் நடைபெற்ற இளைஞர் எழுச்சி முகாம் நிகழ்வு ..!

நூருல் ஹுதா உமர் இளைஞர் விவகார மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சும், தேசிய இளைஞர் சேவைகள் மன்றமும் இணைந்து நடத்திய இளைஞர்கள் எழுச்சி முகாம் 2025 நிகழ்வு சாய்ந்தமருது பிரதேச செயலக இளைஞர் அதிகாரி எம்.எம்....

அதிவிசேட வர்த்தமானி வெளியீடு!

மின்சார விநியோகம் தொடர்பான அனைத்து சேவைகள் உள்ளிட்ட பல்வேறு சேவைகளை அத்தியாவசிய சேவைகளாகப் பிரகடனப்படுத்தி அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. இதன்படி, மின்சார விநியோகம் தொடர்பான அனைத்து சேவைகள், எரிபொருள், பெற்றோலிய...