உள விழிப்புணர்வு வாரத்தில் மூச்சுப் பயிற்சி!

( வி.ரி.சகாதேவராஜா) கல்வி அமைச்சினால் நடைமுறைபடுத்தபட்டுவரும் உள விழிப்புணர்வு வாரத்தை(10 - 17) முன்னிட்டு கல்முனை பாண்டிருப்பு மகா வித்யாலயத்தில் பாடசாலை அதிபர் கே.அருண்குமார் தலைமையில் மூச்சுப் பயிற்சி, மற்றும் தியான பயிற்சி...

திருகோணமலை மாவட்டத்தின் பகல் நேர பராமரிப்பு நிலையத்தின் வேலைகளை பார்வையிடல்

ஹஸ்பர் ஏ.எச்_ ஜனாதிபதி அவர்களின் வேலை திட்டத்திற்கு அமைவாக திருகோணமலை மாவட்டத்தில் கிண்ணியா பிரதேச செயலகப் பிரிவின் நடுவூத்து கிராம சேவையாளர் பிரிவில் பகல் நேர பராமரிப்பு நிலையம் ஒன்றை அமைப்பதற்கான...

தொழிலுக்காக வௌிநாடு செல்பவர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி

இலங்கை அரசாங்கத்தின் புதிய திட்டத்தின்படி, வெளிநாட்டு வேலைவாய்ப்புக்காக பயணிக்கும் புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு சலுகை விலையில் விமான டிக்கெட்டுகளை வழங்க, நாரஹேன்பிட்டையில் உள்ள இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு நிறுவனத்தில் ஒரு சாளரம் திறக்கப்பட்டுள்ளது. வெளியுறவு...

சம்பள நிர்ணய சபையை புறக்கணித்த முதலாளிமார் சம்மேளனத்தை வன்மையாக கண்டிக்கும் -இ.தொ.கா தலைவர் செந்தில் தொண்டமான்

நூருல் ஹுதா உமர் இன்று தோட்ட தொழிலாளர்களின் சம்பள அதிகரிப்பு தொடர்பான பேச்சுவார்த்தை சம்பள நிர்ணய சபையில் இடம்பெற்ற நிலையில், இதில் தொழிற்சங்க ரீதியாக அனைவரும் கலந்துக்கொண்ட போதும், முதலாளிமார் சம்மேளனத்தின் பிரதிநிதிகள்...

மட்டக்களப்பு மாவட்டத்தில் அனர்த்த தயார்ப்படுத்தலுக்கான தெளிவூட்டல் நிகழ்வு

எஸ்.எஸ்.அமிர்தகழியான் மட்டக்களப்பு மட்டக்களப்பு மாவட்டத்தில் அனர்த்த தயார்ப்படுத்தலுக்கான தெளிவூட்டல் நிகழ்வானது மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் ஜே.எஸ். அருள்ராஜ் அவர்களின் ஆலோசனை மற்றும் வழிகாட்டுதலின் கீழ் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலைய உதவி பணிப்பாளர்...