கல்முனை கடற்கரைப் பள்ளிவாசல் நாகூர் ஆண்டகை தர்ஹா ஷரீஃபில் 204 வது கொடியேற்று விழா!

நூருல் ஹுதா உமர், சர்ஜுன் லாபீர், எம்.என்.எம். அப்ராஸ் கல்முனை கடற்கரைப் பள்ளிவாசல் நாகூர் ஆண்டகை தர்ஹா ஷரீஃபில் வருடாந்தம் இடம்பெறும் காரணக் கடல் எஜமான் குத்புல் மஜீத், பர்துல் வஹீத், ஷாஹுல் ஹமீது,...

திருமலை புத்தர் சிலை விவகாரம் தொடர்பில் ச.குகதாசன் கருத்து வெளியீடு!

ஹஸ்பர் ஏ.எச்_ இந்த இனவாதிகளின் கூச்சலுக்கு எடுபடாமல் அமைதி காத்து வரும் திருகோணமலை வாழ் சிங்கள, தமிழ் மக்களுக்கு எனது உளமார்ந்த நன்றிகள் என திருமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ச.குகதாசன் தெரிவித்தார். நாடாளுமன்ற அமர்வில்...

தென்கிழக்கு வங்கக்கடலில் காற்றழுத்த பகுதி!

எஸ்.எஸ்.அமிர்தகழியான் மட்டக்களப்பு இந்த காற்றழுத்தம் தொடர்ந்துவரும் நாட்களில் மேற்கு - வடமேற்கு திசையில் நகர்ந்து தாழ்வு மண்டலமாகவும் ,ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவும் உருப்பெறுமென எதிர்பார்க்கப்படுகிறது. வங்கக்கடலின் மேற்பரப்பு வெப்பநிலை அடிப்படையிலும் மேடன் ஜூலியன் அலைவின்...

வெள்ளப் பெருக்கால் மட்டகளப்பின் பல இடங்களில் போக்குவரத்து தடங்கல்!

எஸ்.எஸ்.அமிர்தகழியான் மட்டக்களப்பு மட்டக்களப்பில் கடந்த சில நாட்களுக்கு முன்பாக பெய்த மழையினால் வெள்ள நீர் பெருக்கெடுத்ததனால் ஆறுகள் பெருக்கெடுத்து காணப்படுவதனால் ஆற்றை அண்டிய சில பகுதிகளில் காணப்படும் வீதிகளுக்கு குறுக்கே வெள்ள நீர் பாய்வதனால்...

மாவனல்லை போன்றதொரு அழகிய நகரம்தான் மட்டக்களப்பு!

எஸ்.எஸ்.அமிர்தகழியான் மட்டக்களப்பு மதங்களுக்கிடையிலான நட்புறவை மேம்படுத்தும் நோக்கில் கண்டி - மாவனல்லைக்கு நட்புறவு விஜயமொன்றினை தேசிய சமாதான பேரவையின் மட்டக்களப்பு மாவட்ட பிரதேச சர்வமத குழுவினர் மேற்கொண்டுள்ளனர், குறித்த சந்தர்ப்பத்திலேயே மாவனல்லை பிரதேச சபையின்...