மாணவர்களுக்கான பொதுப் பாதுகாப்பு மற்றும் உளவள ஆலோசனை தொடர்பான விழிப்புணர்வு !

நூருல் ஹுதா உமர் நாட்டில் பாடசாலை மாணவர்களை மையப்படுத்திய குற்றச் செயல்கள், சிறுவர் துஷ்பிரயோகம் தொடர்பான முறைப்பாடுகள், மாணவர்கள் மற்றும் இளைஞர்களை இலக்கு வைத்தான போதை பாவனை மற்றும் வியாபாரம் போன்ற விடயங்கள் அதிகரித்து...

பொரளை கேம்பல் மைதானத்தில் நாளை தொடங்குகிறது 19 வயதுக்குட்பட்டோர் கால்பந்து போட்டி !

நூருல் ஹுதா உமர் மாளிகாவத்தை இளைஞர் விளையாட்டுக் கழகத்தால் 11வது முறையாக ஏற்பாடு செய்யப்பட்ட 19 வயதுக்குட்பட்டோர் கால்பந்து போட்டியுடன் அக்டோபர் 19 ஆம் திகதி காலை 8 மணிக்கு பொரளை கேம்பல் மைதானத்தில்...

அரசின் புதிய கல்விச் சீர்திருத்தம் நாட்டின் பொருளாதார முன்னேற்றத்திற்கும், தேசிய நல்லிணக்கத்திற்கும் அடித்தளமாக அமையும்

நூருல் ஹுதா உமர் 2025ஆம் ஆண்டுக்கான ஐந்தாம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சையில் சிறந்த பெறுபேறுகளைப் பெற்ற 28 மாணவர்களை கௌரவிக்கும் வகையில் சாய்ந்தமருது அரச முஸ்லிம் கலவன் பாடசாலையில் “Emerging Talents –...

OPA வீதி காபட் இடப்பட்டு மக்கள் பாவனைக்கு கையளிக்கப்படும்

அட்டாளைச்சேனை 06, 08ஆம் பிரிவு, சின்னப்பாலமுனை மற்றும் உதுமாபுரத்தினை ஊடறுத்துச்செல்லும் OPA வீதி விரைவில் காபட் இடப்பட்டு மக்கள் பாவனைக்கு கையளிக்கப்படும் என தேசிய மக்கள் சக்தியின் அட்டாளைச்சேனை அமைப்பாளர் எஸ்.எம்.றியாஸ் தெரிவித்தார். இது...

ஒரு குடம் கண்ணீர் – வாசிப்பனுபவப் பகிர்வு

பன்னூலாசிரியரும் சிரேஷ்ட ஒலி, ஒளிபரப்பாளருமான அஷ்ரஃப் சிஹாப்தீன் எழுதிய “ஒரு குடம் கண்ணீர்” நூல் வாசிப்பனுபவப் பகிர்வும் மீளறிமுகமும் எதிர்வரும் 26.10.2025 அன்று ஞாயிற்றுக் கிழமை பி.ப. நான்கு மணிக்கு கொழும்பு –...