மலர்ந்துள்ள 2026 ஆண்டு புதுவருடத்தின் முதல்நாள் அனைத்து அரச திணைக்களங்களிலும் மேற்கொள்ளப்படும் அரச உத்தியோகத்தர்களின் சத்தியப்பிரமாண நிகழ்வு சிறப்பாக இடம் பெற்றது.
அம்பாறை மாவட்டம் கல்முனை தலைமையக பொலிஸ் நிலைய ...
புத்தாண்டு என்பது தினத்தாளில் ஏற்படும் மாற்றம் மட்டும் அல்ல; அது மனித மனதில் பிறக்கும் புதிய நம்பிக்கையின் தொடக்கம். பல துன்பங்களையும் சோதனைகளையும் எதிர்கொண்ட இலங்கைத் தமிழருக்கு, ஒவ்வொரு புத்தாண்டும் எதிர்காலத்தை புதிதாக...
கட்டாக்காலி மாடுகள் முக்கிய சந்திகளில் நின்று பொலிஸாருக்கு இணையாக கடமைகளை மேற்கொண்டு வருகின்றது.
புகைப்படம்-கல்முனை மாநகர சபைக்குட்பட்ட முக்கிய சந்தியில் தினமும் கட்டாக்காலி மாடுகள்
பாறுக் ஷிஹான்(ෆාරුක් සිහාන්)
அஹங்கம, கபலானா கடற்கரையில் கடலில் நீராடச் சென்ற இரண்டு ரஷ்ய நாட்டவர்கள் பலத்த நீர் ஓட்டத்தில் அடித்துச் செல்லப்பட்ட பின்னர் மீட்கப்பட்டனர்.
இந்தச் சம்பவம் நேற்று (30) பிற்பகல் நடந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.
அஹங்கம பொலிஸ்...
காரைதீவு இந்து சமய விருத்திச் சங்கத்தின் ஏற்பாட்டில் தினமும் ஆலயம் தோறும் திருவாசக முற்றோதல் ஓதுவார் ந.லோகராஜு தலைமையில் எட்டு மணிநேரம் நடைபெற்று வருகின்றது. அதேபோதான காட்சிகள்.
படங்கள்: வி.ரி.சகாதேவராஜா