நூருல் ஹுதா உமர்
மாளிகாவத்தை இளைஞர் விளையாட்டுக் கழகத்தால் 11வது முறையாக ஏற்பாடு செய்யப்பட்ட 19 வயதுக்குட்பட்டோர் கால்பந்து போட்டி அக்டோபர் 19 ஆம் திகதி காலை 8 மணிக்கு பொரளை கேம்பல் மைதானத்தில்...
(எம்.எஸ்.எம்.ஸாகிர்)
அரசாங்கத்தின், மாகாண கல்வித்திணைக்களத்தின் ஊடான நிதி ஒதுக்கீட்டின் கீழ் (PSDG) கல்முனை வலயக்கல்வி அலுவலகம் மற்றும் நிந்தவூர் அல் -மஸ்ஹர் பெண்கள் உயர் தரப் பாடசாலையும் இணைந்து நடாத்தும் கல்முனை கல்வி வலயத்திற்கான...
நூருல் ஹுதா உமர்
புதிய கல்விச் சீர்திருத்தம் நாட்டின் பொருளாதார முன்னேற்றத்திற்கும், தேசிய நல்லிணக்கத்திற்கும் அடித்தளமாக அமையும். கல்வி மூலமாகவே ஒரு சமுதாயத்தை மாற்ற முடியும். அரசாங்கம் மாபியாக்கள் இல்லாத சமநீதி நிலவும், கல்வி...
நூருல் ஹுதா உமர்
வடகிழக்கு பருவப்பெயர்ச்சி மழை காலத்தில் டெங்கு நுளம்பு பெருக்கம் ஏற்பட்டு டெங்கு நோய்த் தாக்கம் அதிகரிக்க வாய்ப்புள்ளதனால் அதனைக் கட்டுப்படுத்துவதற்கான விசேட வேலைத்திட்டத்தினை கல்முனை பிராந்திய தொற்றுநோய் தடுப்பு பிரிவு...
நூருல் ஹுதா உமர்
கல்முனை வலயக் கல்வி அலுவலகத்தின் அனுசரணையுடன் நிந்தவூர் கமு/கமு/ அல்-மஸ்ஹர் பெண்கள் உயர்தரப் பாடசாலையின் ஏற்பாட்டில் (19) கல்வியற் கண்காட்சியின் இரண்டாவது நாள் அல் மஸ்ஹர் பெண்கள் உயர்தர பாடசாலை...