கிண்ணியா நகர சபைக்குட்பட்ட வாராந்த பொதுச் சந்தையில் பாவனைக்குதவாத மரக்கறிகள் இன்று (03) கைப்பற்றப்பட்டு அழிக்கப்பட்டது.கிண்ணியா நகர சபையின் தவிசாளர் எம்.எம்.மஹ்தி தலைமையிலான குழுவினர் திடீர் விஜயம் மேற்கொண்டு களத்தில் இறங்கியுள்ளனர்.
தம்புள்ளை பொருளாதார...
திருவாதிரை என்பது ஆன்மிகமும் பண்பாடும் இணையும் திருநாள்.
தமிழ் மக்களின் ஆன்மிக வாழ்க்கையிலும் பண்பாட்டு மரபிலும் முக்கிய இடம் பெற்ற திருநாள்களில் திருவாதிரையும் ஒன்றாகும்.
திருவாதிரை என்பது மார்கழி மாதத்தில் வரும் திருவாதிரை...
நாட்டின் பல பகுதிகளில் இன்றும் 75 மில்லிமீற்றர் வரையான பலத்த மழைவீழ்ச்சி பதிவாகக் கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.
இதன்படி, கிழக்கு, மத்திய, வடமத்திய மற்றும் ஊவா மாகாணங்களிலும் ஹம்பாந்தோட்டை மாவட்டத்தின்...
நீதிமன்றத்தின் சட்ட நடவடிக்கைகள் பூர்த்தி செய்யப்பட்ட சுமார் 170 கிலோ நிறையுடைய ஹெரொய்ன் புத்தளம் லாக்டோவட் பொலிஸ் நிலையத்தில் அமைந்துள்ள எரியூட்டியில் வைத்து இன்று காலை எரித்து அழிக்கப்பட்டது.
சட்ட நடவடிக்கைகள் நிறைவடைந்த 170...
ஜெனீவாவில் உள்ள இலங்கையின் நிரந்தரத் தூதரகம் சுவிட்சர்லாந்து முழுவதும் உள்ள இலங்கை சமூகங்கள் மற்றும் நண்பர்களிடமிருந்து சேகரிக்கப்பட்ட நிவாரணப் பொருட்களை சூரிச்சில் உள்ள AERO LINES நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி கலாநிதி...