( வி.ரி.சகாதேவராஜா)
இயற்கை அனர்த்தங்கள் ஜாதி மத பேதம் பார்த்து நிகழ்வதில்லை .அந்த அடிப்படையில் அண்மையிலே ஏற்பட்ட ரித்வா பேரிடரினால் அம்பாறை மாவட்டத்தில் பாதிக்கப்பட்ட தமிழ் பிரதேசங்களுக்கு அரச நிவாரணம் சீராக சென்றடையவில்லை என்று...
அண்மைக்காலமாக Student Visa மோசடிகள் குறிப்பாக இலங்கையில் , அதிலும் யாழ்ப்பாண மாவட்டத்தில் அதிகரித்து வருகின்றன.
ஈழத்தமிழர்களின் புலம்பெயர்வு என்பது 1980 களுக்கு முன்பு கல்விக்காக புத்திஜீவிகள் பெரும்பாலும் ஐரோப்பிய...
வெனிசுவேலா ஜனாதிபதி நிக்கோலஸ் மடுரோ மற்றும் அவரது மனைவி ஆகியோரை சிறைபிடித்துள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் அறிவித்துள்ளார் .
அமெரிக்கா விமானப்படை மேற்கொண்ட தாக்குதலில் வெனிசுவேலாவில் தலைநகரில் தொடர்வெடிப்பு சம்பவங்கள் பதிவாகியுள்ளதுடனள் அவசர நிலை...
( வி.ரி.சகாதேவராஜா)
காரைதீவு இந்து சமய விருத்திச் சங்கத்தின் வருடாந்த திருவெம்பாவை நிகழ்வின் இறுதிநாளாகிய இன்று (3) சனிக்கிழமை நண்பகல் திருவாதிரை தீற்தோற்சவமானது காரைதீவு சமுத்திரத்தில் சிறப்பாக நடைபெற்றது.
இன்று இறுதிநாளில் காரைதீவிலுள்ள...
வளத்தாப்பிட்டி ஸ்ரீ மாணிக்கப்பிள்ளையார் ஆலயத்தில் திருவெம்பாவை பத்து தினங்களும் இடம்பெற்று இறுதி நாளான இன்று (3) சனிக்கிழமை திருவாதிரை தீர்த்த உற்சவம் இடம்பெற்ற போது...
படங்கள்: வி.ரி. சகாதேவராஜா