புதிய மாவட்ட மேலதிக அரசாங்க அதிபராக (காணி) திருமதி ஜெ.ஸ்ரீபதி பதவியேற்பு

திருகோணமலை மாவட்ட மேலதிக புதிய அரசாங்க அதிபராக (காணி) திருமதி ஜெயகௌரி ஸ்ரீபதி இன்று (05)மாவட்ட செயலகத்தில் வைத்து உத்தியோகபூர்வமாக கடமையினை பொறுப்பேற்றுக் கொண்டார். தம்பலகாமம் பிரதேச செயலாளராக பணியாற்றிய நிலையில் மாவட்ட மேலதிக...

விநாயகர் மீன்பிடி சங்க மாணவர்களுக்கு ஒஸ்கார் கற்றல் உபகரணங்கள் வழங்கிவைப்பு!

( வி.ரி.சகாதேவராஜா) அவுஸ்திரேலிய காரைதீவு மக்கள் ஒன்றியம்( ஒஸ்கார்) , காரைதீவு விநாயகர் மீன்பிடி கூட்டுறவுச்சங்க உறுப்பினர்களின் பிள்ளைகளுக்கு கற்றல் உபகரணங்களை நேற்று (04) ஞாயிற்றுக்கிழமை மாலை...

முல்லைத்தீவு சிறுமி மரணம் தொடர்பில் நிபுணர்களின் அறிக்கை வெளியானது!

முல்லைத்தீவு சிலாவத்தை பகுதியில் 12 வயது சிறுமி உயிரிழந்த சம்பவம் தொடர்பில் ஆரம்பக்கட்ட புலனாய்வு விசாரணையை நடத்திய நிபுணர்கள் குழுவின் இடைக்கால அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. 03 அம்ச பரிந்துரைகளுடன் குறித்த அறிக்கை...

வெனிசுவேலா விவகாரம் தொடர்பில் ஐ.நா. பாதுகாப்பு சபை அவசர கூட்டம்!

ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்பு சபை வெனிசுலாவில் மேற்கொள்ளப்பட்ட அமெரிக்காவின் நடவடிக்கைகள் குறித்து விவாதிக்க அவசரக் கூட்டத்தை இன்று(05) கூட்டுகிறது. வெனிசுவேலா நாட்டின் நீண்டகால ஜனாதிபதியாக இருந்த நிக்கோலஸ் மதுரோ மற்றும்...

இலங்கை வரும் இந்திய இராணுவ தளபதி உபேந்திர திவேதி!

இந்திய இராணுவத் தளபதி உபேந்திர திவேதி, இந்த வாரம் இலங்கைக்கு 2 நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொள்ளவுள்ளார். இதன்படி, அவர் நாளைய தினம் நாட்டுக்கு வருகைதரவுள்ளதாக இலங்கை இராணுவம் எமது செய்திச்...