இறக்காமம் பாடசாலைகளில் நிலவும் ஆசிரியர் ஆளணி வெற்றிடங்கள் விரைவில் நிரப்பப்படும்

நூருல் ஹுதா உமர் இறக்காமம் கல்விக் கோட்டத்திற்கு உட்பட்ட பாடசாலைகளில் தற்போது நிலவி வரும் ஆசிரியர் ஆளணி வெற்றிடங்களை இந்த ஆண்டுக்குள் நிரப்புவதற்கான தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என சம்மாந்துறை வலயக் கல்விப் பணிப்பாளர்...

இலங்கை நெய்னார் சமூகநல காப்பகத்தின் ஏற்பாட்டில் மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கல்.

இலங்கை நெய்னார் சமூகநல காப்பகத்தின் ஏற்பாட்டில், இவ்வருடமும் தேவையுடைய மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் மற்றும் புத்தகப் பைகள் வழங்கும் சமூகநல நிகழ்வு சிறப்பாக நடைபெற்றது. இந்த ஆண்டில், சமீபத்திய வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட...

ஒலுவில் ஆத்தியடிக்கட்டு ஆற்றில் முதலை இழுத்துச் சென்ற இளம் குடும்பஸ்தர் சடலமாக மீட்பு

நூருல் ஹுதா உமர் அம்பாறை மாவட்டம் ஒலுவில் ஆத்தியடிக்கட்டு ஆற்றில் மீன் பிடித்துக் கொண்டிருந்த போது திடீரென முதலை ஒன்று இளம் குடும்பஸ்தரை ஞாயிற்றுக்கிழமை (04) மாலை இழுத்துச் சென்று மாயமான...

காரைதீவில் கிரிகட் கயிற்றுப்பாய்கள் தீக்கிரை !

( வி.ரி.சகாதேவராஜா) காரைதீவு விபுலாந்த மைதானத்தின் அரங்கு அறையினுள் வைக்கப்பட்டிருந்த கடின பந்து கிரிகட் விளையாடும் மூன்று கயிற்றுப்பாய் விரிப்புகள்(Matin) இனம்தெரியாத நபர்களால் தீக்கிரையாக்கப்பட்டுள்ளது. இன்று (5) திங்கட்கிழமை அதிகாலை தீமூட்டப்பட்டிருக்கலாம் என...

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 3,253 குடும்பங்களுக்கு இ.கி.மிசனின் உலர் உணவுப் பொதிகள் !

(வி.ரி.சகாதேவராஜா) இலங்கையின் மட்டக்களப்பு, பதுளை மற்றும் கண்டி மாவட்டங்களில் அண்மையில் ஏற்பட்ட வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவியாக, ராமகிருஷ்ண மிஷன், மட்டக்களப்புக் கிளை விரிவான வெள்ள நிவாரணப் பணிகளை முன்னெடுத்தது. மட்டக்களப்பு இராமகிருஷ்ண மிஷன் குருகுல...