2026 ஆம் ஆண்டுக்கான முதல் தவணையின் முதல் கட்டம் இன்று (05) அனைத்துப் பாடசாலைகளிலும் ஆரம்பமாகியுள்ளது.
அதன்படி, அரசு மற்றும் அரசு அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகள் மற்றும் பிரிவேனாக்கள் இன்று முதல்...
கல்முனை: அம்பாறை மாவட்டம், மருதமுனை பகுதியில் மாணவர்களுக்கும் இளைஞர்களுக்கும் பெருமளவில் போதைப்பொருட்களை விநியோகித்து வந்த பிரபல போதைப்பொருள் வியாபாரி ஒருவர் விசேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேக நபரை எதிர்வரும் ஜனவரி 8-ஆம்...
பேலியகொடை மற்றும் கிராண்ட்பாஸ் பகுதிகளில் ஐஸ் ரக போதைப்பொருளுடன் பெண் ஒருவர் உட்பட நான்கு பேர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பேலியகொடை மற்றும் கிராண்ட்பாஸ் பகுதிகளில் முன்னெடுக்கப்பட்ட விசேட சுற்றிவளைப்புகளின்போதே குறித்த சந்தேகநபர்கள் கைது...
நூருல் ஹுதா உமர்
சாய்ந்தமருது பிரதேசத்தில் நிலவும் மழைக்கால சூழ்நிலையைத் தொடர்ந்து, டெங்கு நுளம்புகள் பெருகக்கூடிய அபாயம் அதிகரித்துள்ளதாக சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி வைத்தியர் ஜே. மதன் தெரிவித்துள்ளார்.
டெங்கு நோயை பரவச் செய்யும்...
வாஸ் கூஞ்ஞ) 04.01.2026
மன்னார் மறைமாவட்டத்தில் முன்னோரால் அழைக்கப்பட்ட மூவியரசர் பட்டினம் என அழைக்கப்படும் பேசாலையில் மூவியரசர் விழா மிக சிறப்பாக கொண்டாடப்பட்டதுடன் வருடம் ஒருமுறை சிம்மாசனத்திலிருந்து இறக்கப்படும் புதுமைமிக்க வெற்றி அன்னையின்...