மட்டக்களப்பு தாந்தாமலை முருகன் ஆலயத்தின் அபிவிருத்திப் பணிகள்,
தொல்லியல் திணைக்களத்தின் சட்ட வரையறைகள் காரணமாக தடையடைந்துள்ளதாக
தெரிவிக்கப்பட்டுள்ளது.
மட்டக்களப்பு தாந்தாமலை முருகன் ஆலயம் பல ஆண்டுகாலப் பழமையான வரலாற்றுப்
பின்னணியைக் கொண்டது. இவ்வாலயம் நீண்டகாலமாக புனருத்தாரணம் செய்யப்பட
முடியாத நிலை...
கடந்த 24 மணித்தியாலங்களில், நாட்டின் வானிலை நிலைமைகள் குறித்து வளிமண்டலவியல் திணைக்களம் விசேட தகவல்களை வெளியிட்டுள்ளது.
இன்று (01) காலை 8.30 மணியுடன் நிறைவடைந்த 24 மணித்தியாலங்களில் நாட்டின் அதிகூடிய வெப்பநிலையாக 37°C குருநாகல்...
அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அரச உயர் அதிகாரிகளுக்கு வழங்கப்பட்ட எரிபொருள் கொடுப்பனவு தொடர்பில் சமூக வலைத்தளங்களில் வெளியாகும் செய்திகள் குறித்து பிரதி அமைச்சர் அருண் ஹேமச்சந்திர தெளிவுபடுத்தியுள்ளார்.
பொதுவாக ஒவ்வொரு மாதமும் 1ஆம்...
ஈரானில் இணைய சேவை முடக்கப்பட்டு இன்றுடன் 33 நாட்கள் நிறைவடைந்துள்ளன.
சுமார் 768 மணித்தியாலங்களுக்கும் மேலாக ஈரான் மக்கள் வெளியுலகத்துடனான தொடர்பின்றித் தவித்து வருவதாக இணையக் கண்காணிப்புக் குழுவான 'நெட் பிளாக்ஸ்' (NetBlocks) தெரிவித்துள்ளது.
ஈரானில்...
(ஏ.எல்.எம்.ஷினாஸ்)
அம்பாறை மாவட்டத்தின் பெரியநீலாவணை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பெரியநீலாவனை வீ.சி வீதியில் வசித்து வந்த 17 வயதுடைய அப்துல் ரஹ்மான் ஸகீன் அஹமட் என்பவர் இன்று (01)காலை 9.30 மணியளவில் தனது வீட்டில் தூக்கில்...