வெனிசுலாவின் நிலைமை குறித்து இலங்கை அதிகாரப்பூர்வ அறிக்கை!

வெனிசுலாவில் அண்மைய முன்னேற்றங்கள் குறித்து இலங்கை அரசாங்கம் ஆழ்ந்த கவலை கொண்டுள்ளதுடன், நிலைமையை உன்னிப்பாகக் கண்காணித்து வருவதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது. இது தொடர்பாக அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில், பலாத்காரத்தைப் பயன்படுத்துவதைத் தடை செய்தல்,...

வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகக் கிளையை அம்பாறை கரையோர பிரதேசத்தில் அமைக்க அரசை வலியுறுத்துகிறோம்

நூருல் ஹுதா உமர் முன்னாள் அமைச்சர், மறைந்த எம்.எச்.எம். அஷ்ரப் அவர்களின் காலத்திலிருந்து நீண்ட காலமாக கல்முனையில் இயங்கி வந்த இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகக் கிளை, சில பிரதிநிதிகளின் அசமந்த போக்கும் அரசியல்...

க.பொ.த உயர்தர மாணவர்களுக்கான புலமைப்பரிசில் திட்டம் – 2026

நூருல் ஹுதா உமர் 2026 ஆம் ஆண்டில் க.பொ.த உயர்தரக் கல்வியைத் தொடங்குவதற்கு தகுதி பெற்ற (முதலாம் ஆண்டு) மாணவர்களுக்காக, முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களம், இலங்கை வக்ஃப் சபையுடன் இணைந்து, முஸ்லிம் தரும...

ஜப்பானில் நிலநடுக்கம் சுனாமி எச்சரிகையா?

ஜப்பானின் ஷிமானே மாகாணத்தில் அந்நாட்டு நேரப்படி காலை 10.18 அளவில் 6.2 மெக்னிடியூட் அளவிலான வலுவான நில நடுக்கம் ஏற்பட்டதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. ஆனால் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்படவில்லை என தெரிவிக்கப்படுகிறது. முதல்...

ஐக்கிய தேசியக் கட்சியின் உப தலைவராக நவீன் திசாநாயக்க

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் நவீன் திசாநாயக்க ஐக்கிய தேசியக் கட்சியின் (UNP) உப தலைவராக நியமிக்கப்பட்டுள்ளதாக கட்சி அறிவித்துள்ளது. 2026 ஆம் ஆண்டுக்கான ஐக்கிய தேசியக் கட்சியின் அரசியலமைப்பின் பிரிவு 8.1.1(c) இன் படி...