மாத்தறை வெலிகம பகுதியில் துருக்கி நாட்டுப் பெண் ஒருவர் நேற்று பாலியல் வன்புணர்வுக்கு உள்ளாக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
அத்துடன் அவரிடமிருந்து பணமும் திருடப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பில் இரண்டு சுற்றுலா வழிகாட்டிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
வெலிகமவிலுள்ள விருந்தகம்;...
நாட்டை பாதிக்கும் வறட்சியான வானிலை காரணமாக, கொழும்பு மாவட்டத்தின் பல பகுதிகளில் இன்றும் (04) நீர் வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.
அதேநேரம், நுகர்வோரின் கோரிக்கைகளைக் கருத்தில் கொண்டு, திட்டமிடப்பட்ட நீர் விநியோகத் தடைக் காலத்தை 24...
ந.குகதர்சன்
மட்டக்களப்பு மாவட்ட இந்து இளைஞர் பேரவையின் ஏற்பாட்டில் வறுமை கோட்டின் கீழ் வாழும் பெண் தலைமை தாங்கும் குடும்பங்களுக்கு நிவாரண உதவிகளை வழங்கும் வேலைத் திட்டம் இடம்பெற்றது.
அந்த வகையில் மட்டக்களப்பு மாவட்டத்தில் வாழைச்சேனை...
அண்மையில் வெளியாகிய கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை முடிவுகளின் அடிப்படையில், கிழக்கு மாகாணத்தில் மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயம் முதலிடத்தைப் பெற்று வரலாற்றுச் சாதனை படைத்துள்ளது.
கடந்த ஆண்டும் மாகாண மட்டத்தில் முதலிடத்தைப்...
பாலையடி வட்டை இராணுவ முகாம் விடுவிப்பு. பாலையடி வட்டையில் அமைந்துள்ள இராணுவ முகாம் கடந்த பல ஆண்டுகளாக இராணுவ முகாமாக இராணுவ கட்டுப்பாட்டுக்குள் இயங்கி வந்தது.குறித்த முகாமானது கடந்த காலங்களில் குறித்த பிராந்தியத்தின்...