இளம் கலைஞர் விருது பெற்ற அறிவிப்பாளர் ஏ.ஆர்.எம். நௌபீலை பாராட்டி கௌரவிக்கும் நிகழ்வு

எம்.எஸ்.எம்.ஸாகிர்) சிறந்த ஊடகவியலாளருக்கான கிழக்கு மாகாண இலக்கிய இளம் கலைஞர் விருது - 2025 விருது வழங்கி கௌரவிக்கப்பட்ட சிரேஷ்ட அறிவிப்பாளர் ஏ.ஆர்.எம்.நௌபீல் அவர்களைப் பாராட்டி கௌரவிக்கும் பாராட்டு நிகழ்வு சவளக்கடை...

சாய்ந்தமருது பிரிலியன்ட் கல்லூரியில் சிறுவர்களுக்கான வியாபார சந்தை

நூருல் ஹுதா உமர் சாய்ந்தமருது பிரிலியன்ட் கல்லூரியினால் வியாபார சந்தை போன்ற சமூகத் தேவைகள் பற்றிய விளக்கத்தைப் முன்பள்ளி மாணவர்களுக்கு கற்றுக் கொடுப்பதை இலக்காக கொண்டு நடத்தப்பட்ட சிறுவர் சந்தை நிகழ்வு கல்முனை கல்வி...

தடுப்பூசி பற்றிய சந்தேகங்களை நீக்கி தடுப்பு மருந்தேற்றல் நடவடிக்கை

பாறுக் ஷிஹான் தடுப்பூசி (Vaccination) குறித்து பொதுமக்கள் மத்தியில் சில தவறான நம்பிக்கைகள் மற்றும் சந்தேகங்கள் காணப்படுகின்றன. குறித்த சந்தேகங்களுக்கு தெளிவூட்டி தடுப்பு மருந்தேற்றல் செயற்பாட்டினை வெற்றிகரமாக முன்னெடுக்க சுகாதார அமைச்சின் தொற்று நோய்...

போதைப்பொருள் பாவனையாளர்கள் இருவரை புனர்வாழ்விற்கு அனுப்ப நடவடிக்கை

பாறுக் ஷிஹான் இரு வேறு சந்தரப்பங்களில் கைது செய்யப்பட்டு கல்முனை நீதிவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட போதைப்பொருள் பாவனையாளர்களை உரிய கட்டமைப்புடன் புனர்வாழ்விற்கு அனுப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அண்மையில் பெரிய நீலாவணை பொலிஸ்...

உங்களுக்கு வீடு நாட்டுக்கு எதிர்காலம்’ எனும் நிகழ்ச்சித் திட்டத்தின் பயனாளிகளின் வீட்டுக்கு அடிக்கல் நடும் நிகழ்ச்சி

பாறுக் ஷிஹான் உங்களுக்கு வீடு நாட்டுக்கு எதிர்காலம்' எனும் நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் இரண்டாம் கட்டமாக தெரிவு செய்யப்பட்ட பயனாளிகளின் வீட்டுக்கு அடிக்கல் நடும் வைபவம் பாராளுமன்ற உறுப்பினர் அபூபக்கர் ஆதம்பாவாவினால் ...