நூருல் ஹுதா உமர்
தொடர்ந்து பெய்து வந்த கனமழையால் சாய்ந்தமருது பொலிவேரியன் பிரதேசத்தில் உருவான வெள்ளப் பாதிப்புகள் தீவிரமடைந்துள்ளன. இதனால் மக்கள் அல்- ஹிலால் வித்தியாலயத்தில் தங்க வைக்கப்பட்டனர். இந்த நிலையில், பாதிக்கப்பட்ட பகுதிகளை...
களனி கங்கை பெருக்கெடுப்பால் ஏற்பட்ட வெள்ளத்தால் இடம்பெயர்ந்த மக்களின் சுக துக்கங்களை கேட்டறிய எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இன்று (30) கொழும்பில் பல பகுதிகளுக்கு விஜயம் செய்தார்.
கொலன்னாவை பிரதேச செயலகத்திற்குச் சென்ற...
பாறுக் ஷிஹான்
நாட்டில் ஏற்பட்டுள்ள சீரற்ற காலநிலையால் அம்பாறை மாவட்டத்தில் இடையிடையே மழை பெய்து வருகின்றது.எனினும் அங்கு பல்வேறு இணைய சேவைகள் முடக்கப்பட்டுள்ளது.
இதனால் பொதுமக்கள் தகவல்களை அறிந்து கொள்வதில் சிரமங்களை எதிர்கொண்டுள்ளதுடன்...
நூருல் ஹுதா உமர்
மாளிகைக்காடு- சாய்ந்தமருது மக்களின் ஜனாஸாக்கள் நல்லடக்கம் செய்யப்படும் மாளிகைக்காடு மையவாடி கடலரிப்பு பகுதியில் மீண்டும் மணற்பரப்புகள் காவுகொள்ளப்பட்ட நிலையில், மனித எச்சங்கள் தொடர்ச்சியாக வெளிப்பட ஆரம்பித்துள்ளன. கடந்த சில நாட்களாக...
பாறுக் ஷிஹான்
நாட்டில் ஏற்பட்டுள்ள சீரற்ற காலநிலையால் அம்பாறை மாவட்டத்தில் இடையிடையே பெய்து வருகின்றது.
தற்போது மழையினால் தாழ்ந்த பிரதேசங்களில் ஏற்பட்ட வெள்ளம் படிப்படியாக வற்றி வருகின்றது.
எனினும் மக்கள் அதிகம்...