கோமாரியில் மீனவர்களின் குடிசைகளை கடல் காவு கொண்டது!

( வி.ரி.சகாதேவராஜா) பொத்துவிலை அடுத்துள்ள கோமாரிப் பிரதேசத்தில் கடல் சீற்றத்தால் அங்கிருந்த மீனவர்கள் குடிசைகள் கடலுக்குள் காவு கொள்ளப்பட்டிருக்கின்றன. இன்று காலையில் எழுந்து பார்த்த மீனவர்கள் தமது குடிசைகளை காணாது அதிர்ச்சி அடைந்தார்கள்....

சுவிட்சர்லாந்து தீ விபத்து தொடர்பில் அனுதாபம் வெளியிட்டுள்ள எதிர்க் கட்சி தலைவர்!

ஸ்விட்சர்லாந்து தெற்குப் பிரதேசத்தில் பனிச்சறுக்கு விளையாட்டுக்கென பிரசித்தமான சுற்றுலாப் பயண தளத்தில் (ஆல்பைன் ஸ்கி ரிசார்ட்) ஏற்பட்ட தீ விபத்தில் சுமார் 40 பேர் உயிரிழந்துள்ளதோடு, 115 பேர் வரை படுகாயமடைந்துள்ளனர். கிரான்ஸ்-மொன்டானாவில்,...

அதிகரிக்கும் டெங்கு தொடர்பில் மக்களுக்கு எச்சரிக்கை…!

எஸ்.எஸ்.அமிர்தகழியான் மட்டக்களப்பு மட்டக்களப்பு மாவட்டத்தின் சகல பிரதேசங்களிலும் டெங்கு நோய்ப் பரவல் அதிகரித்துக் காணப்படும் நிலயில் 2026 இவ்வாண்டின் முதல் வாரத்தில் 13 டெங்கு நோயளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர். பருவப் பெயர்ச்சி மழை பெய்துவரும்...

மட்டக்களப்பில் புற்றுநோயை கட்டுப்படுத்துவது தொடர்பில் விசேட கலந்துரையாடல்…!

எஸ்.எஸ்.அமிர்தகழியான் மட்டக்களப்பு மட்டக்களப்பு மாவட்டத்தில் புற்றுநோயை கட்டுப்படுத்துவதற்கான உயர் மட்ட கலந்துரையாடலானது மட்டக்களப்பு மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஆர்.முரளிஸ்வரன் தலைமையில் மாவட்ட தொற்றா நோய் தடுப்பு பொறுப்பு வைத்திய...

நமது நாட்டை இரத்தினக்கல் மற்றும் ஆபரணத் துறையின் கேந்திர மையமாக மாற்ற வேண்டும்.

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இன்று, Gem Sri Lanka கண்காட்சியில் பங்கேற்று இரத்தினக் கற்கள் மற்றும் ஆபரணத் துறையில் ஒரு நாடாக நாம் அடைந்துள்ள முன்னேற்றத்தைக் கண்டு நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். இந்நாட்டில்...