திருக்கோவிலில் சிறப்பாக நடைபெற்ற சூரசம்ஹாரம்!

( வி.ரி.சகாதேவராஜா) வரலாற்று பிரசித்தி பெற்ற 2000ஆண்டுகள் பழைமைவாய்ந்த ஈழத்து திருச்செந்தூர் எனப்போற்றப்படும் திருக்கோவில் ஸ்ரீ சித்திரவேலாயுதசுவாமி ஆலயத்தின் வருடாந்த சூரசம்ஹாரம் நேற்று(27) திங்கட்கிழமை மாலை நடைபெற்றது. ஆலயபிரதமகுரு விபுலமணி சிவஸ்ரீ சண்முக மகேஸ்வரக்குருக்களின் வழிகாட்டலில் ஆலயபரிபாலனசபைத் தலைவர்...

நிந்தவூர் வாசிகசாலையில் வாசிப்பு மாத கௌரவிப்பு நிகழ்வு

நூருல் ஹுதா உமர் நிந்தவூர் பிரதேச சபையின் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும் மர்ஹூம் அமீர் மேர்சா பொது நூலகத்தின் 2025 அக்டோபர் வாசிப்பு மாத நிகழ்வுகளில் ஒன்றாக நிந்தவூர் கமு/கமு/ அல்- பதூரியா வித்தியாலயத்தின்...

குருக்கள்மட மனித புதைகுழி விவகாரம் சம்பந்தப்பட்டவர்களை நீதிமன்றில் ஆஜராக அறிவிப்பு!

பாறுக் ஷிஹான் மட்டக்களப்பு குருக்கள்மடம் புதைகுழி தொடர்பில் தொடர்புடைய தரப்பினர் அனைவரையும் எதிர்வரும் 17ஆம் திகதி நீதிமன்றிற்கு ஆஜராகுமாறு பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது. குருக்கள்மடம் மனித புதைகுழி தொடர்பான வழக்கு இன்று நேற்று (27) களுவாஞ்சிகுடி...

தோழர் டில்வின் சில்வா ஏறாவூர் கிழக்கு புற்றுநோயாளர் பராமரிப்பு நிலையத்துக்கு (ESSCA) விஜயம்

எஸ்.எஸ்.அமிர்தகழியான் மட்டக்களப்பு மக்கள் விடுதலை முன்னணியின் (JVP) பொதுச் செயலாளர் டில்வின் சில்வா ஏறாவூரில் அமைந்துள்ள கிழக்கு புற்றுநோயாளர் பராமரிப்பு நிலையத்தை (ESSCA) கண்காணிக்கும் விஜயம் ஒன்றில் ஈடுபட்டார். இதன் போது, நோயாளர்களுக்கான சேவைகளை...

சுழல் காற்றினால் பாதிக்கப்பட்ட நபர்களுக்கு காசோலைகள் வழங்கிவைப்பு

எஸ்.எஸ்.அமிர்தகழியான் மட்டக்களப்பு மட்டக்களப்பு மாவட்டத்தில் கோறளைப்பற்று வடக்கு வாகரை பிரதேச செயலக பிரிவில் புனானை கிராம சேவகர் பிரிவில் கடந்த (05) திகதி விசிய சுழல் காற்றினால் பாதிக்கப்பட்ட வீடுகளுக்கான காசொலைகள்...