எஸ்.எஸ்.அமிர்தகழியான் மட்டக்களப்பு
மட்டக்களப்பு மாநகர சபையின் 8 வது சபையின் 11வது பொதுக் கூட்டம் இன்று (08) திகதி இடம்பெற்றது.
மட்டக்களப்பு மாநகர சபையின் சபா மண்டபத்தில் மாநகர சபையின் முதல்வர் சிவம் பாக்கியநாதன்...
நிதி குற்றப் புலனாய்வுப் பிரிவினால் (FCID) கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ, அவரது இரண்டு மகன்கள் உட்பட ஐந்து சந்தேக நபர்களை ஜனவரி 23 ஆம் திகதி வரை மீண்டும்...
இலங்கை கடற்படை, மற்றும் காவல்துறையினர் இணைந்து நேற்று (08) கொழும்பு அளுத்கடை பகுதியில் நடத்திய சிறப்பு கூட்டு தேடுதல் நடவடிக்கையின் போது, சட்டவிரோதமாக விற்பனை செய்யப்பட்ட சுமார் 1,560 வெளிநாட்டு சிகரெட்டுகளுடன் இரண்டு...
போதைப்பொருள் கடத்தல் வழக்கில் குற்றவாளி என நிரூபிக்கப்பட்ட ஒருவருக்கு கொழும்பு மேல் நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்தது.
இந்தத் தீர்ப்பை கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி நவரத்தின மாரசிங்க வழங்கினார்.
பொரலஸ்கமுவ பகுதியில் 83.7...
இலங்கையின் தென்கிழக்கே வங்காள விரிகுடாவில், மட்டக்களப்பிற்கு தென்கிழக்கே மையம் கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று (09) மாலையில் மேலும் வலுவடைந்து பொத்துவில் மற்றும் திருகோணமலைக்கு இடையில் வடமேல் நோக்கி நகர வாய்ப்புள்ளதாக...