வாகரையில் பிரதேச செயலக எல்லை நிர்ணயம் தொடர்பாக கலந்துரையாடல்.

(சுமன்) மட்டக்களப்பு மாவட்டத்திற்குட்பட்ட கோரளைபற்று வடக்கு (வாகரை) பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட சில கிராம சேவகர் பிரிவுகளை கோரளைப்பற்று மத்தி (வாழைச்சேனை) பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட பிரதேசங்களாக எல்லை நிர்ணயம் செய்வது மற்றும் கோரளைப்பற்று...

ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறவுள்ளது!

தென்கிழக்கு வங்காள விரிகுடா கடற்பரப்பில் நிலைகொண்டுள்ள காற்றழுத்த தாழ்வுப்பகுதியானது, அடுத்த சில மணித்தியாலங்களில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக (Deep Depression) வலுப்பெறவுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் (DMC) எச்சரிக்கை விடுத்துள்ளது....

காற்றழுத்த தாழ்வு மண்டலம் கல்முனை இடையே கடக்கும் வாய்ப்பு.

இலங்கையின் தென்கிழக்கே வங்காள விரிகுடாவில் உருவான ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், பிற்பகல் 2 மணி நிலவரப்படி பொத்துவிலிலிருந்து தென்கிழக்கே 250 கிலோமீட்டர் தொலைவில் அமைந்திருப்பதாக அறிவித்துள்ளது. இது தென்மேற்கு வங்காள விரிகுடாவில் மேற்கு...

திருகோணமலையில் தீவிரமடையும் கடல் அரிப்பு!

திருகோணமலை, வீரநகர் பகுதியில் நிலவும் கடும் கடல் அரிப்பு காரணமாக கடற்றொழிலாளர்களின் வாடிகள் மற்றும் குடியிருப்புக்கள் பாரிய பாதிப்புக்குள்ளாகி வருகின்றன. இன்றைய (08) நிலவரப்படி நான்கு வீடுகள் சேதமடைந்துள்ளதாக கரையோரப் பாதுகாப்பு...

பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை…!

கல்வி அமைச்சர் மற்றும் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரியவிற்கு எதிராகக் கொண்டுவரப்படவுள்ள நம்பிக்கையில்லா பிரேரணையில், இதுவரை எதிர்க்கட்சியைச் சேர்ந்த சுமார் 50 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையொப்பமிட்டுள்ளதாக எதிர்க்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் கயந்த கருணாதிலக்க...