அம்பாறையில் பாடசாலை அருகே வெடிக்காத கைக்குண்டு மீட்பு!

அம்பாறை மாவட்டம் சவளக்கடை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வீரச்சோலை பகுதியில், பாடசாலை ஒன்றுக்கு அருகிலுள்ள வெற்றுக்காணியில் வெடிக்காத நிலையில் கைக்குண்டு ஒன்று இன்று (6) கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அண்மையில் குறித்த காணியில் உழவு செயற்பாடு மேற்கொள்ளப்பட்ட நிலையில்,...

கல்முனை இஸ்லாமாபாத் மகா வித்தியாலயத்தில் ஏ. ஆர். மன்சூர் தொழிநுட்ப அறை திறப்பும், ஸ்மார்ட் போர்டு வழங்கும் சிறப்பு நிகழ்வும்

நூருல் ஹுதா உமர் கல்முனை கல்வி வலய கல்முனை இஸ்லாமாபாத் மகா வித்தியாலயத்தின் கல்வி மேம்பாட்டை நோக்கமாகக் கொண்டு கல்வி விசேட வேலைத்திட்டத்தின் கீழ் "ஸ்மார்ட் போர்ட்" கையளிக்கும் சிறப்புவிழா இன்று (06) பாடசாலை...

நள்ளிரவு முதல் உயர்தரப் பரீட்சை கருத்தரங்குகளுக்கு தடை!

2025 ஆம் ஆண்டுக்கான க.பொ.த உயர்தரப் பரீட்சையில் நடத்தப்படாத பாடங்களுக்கான கல்வி வகுப்புகள், கருத்தரங்குகள் மற்றும் பயிற்சிப் பட்டறைகள் அனைத்தும் இன்று(6) நள்ளிரவு முதல் தடைசெய்யப்பட்டுள்ளது. அதன்படி, மின்னணு அல்லது அச்சு...

வீடொன்றில் தீ விபத்து மூவர் பலி!

அனுராதபுரம், கலென்பிடுனுவெவ பகுதியில் அமைந்துள்ள வீடொன்றில் இன்று (06) ஏற்பட்ட தீ விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை மூன்றாக அதிகரித்துள்ளது. குடும்ப தகராறு காரணமாக நபரொருவர் தனது வீட்டிற்கு தீ வைத்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இன்று (6)...

ஜனவரி 8 முதல் மழை அதிகரிப்பு.

வங்கக்கடலில் நிலைகொண்டுள்ள தாழ்வு மண்டலம் ஜனவரி 8 முதல் மழை அதிகரிக்க வாய்ப்பு. ​இலங்கைக்கு தென்கிழக்கே வங்கக்கடலில் நிலைகொண்டுள்ள வளிமண்டலக் கீழடுக்கு சுழற்சியானது தற்போது குறைந்த அழுத்தப் பிரதேசமாக (Low-Pressure Area) வலுவடைந்துள்ளதாக...