உடனடி நூடுல்ஸ் விற்பனை வாகனம் சாய்ந்தமருதில் பொதுச் சுகாதார பரிசோதகர்களினால் சுற்றிவளைப்பு

நூருல் ஹுதா உமர் சாய்ந்தமருதில் உடனடி நூடுல்ஸ் விற்பனை வாகனம் பொதுச் சுகாதார பரிசோதகர்களினால் நேற்று (24) சுற்றிவளைப்புக்குட்படுத்தப்பட்டது சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயத்திற்கு உட்பட்ட சாய்ந்தமருது மாளிகா வீதியில், பொது...

திருகோணமலையில் ஊடக, கலை, இலக்கிய வழிகாட்டல் செயலமர்வு ..!

(ஹஸ்பர் ஏ.எச்) தேசிய வாசிப்பு மாதத்தை முன்னிட்டு திருகோணமலை வாசல் வாசகர் வட்டம் மற்றும் திருகோணமலை மாநகர சபை பொதுநூலகத்தின் ஏற்பாட்டில் ஊடக, கலை, இலக்கிய வழிகாட்டல் செயலமர்வு இன்று 24.10.2025...

திருகோணமலை மாவட்ட அபிவிருத்தித் திட்டங்கள் தொடர்பான கலந்துரையாடல்

ஹஸ்பர் ஏ.எச்_ திருகோணமலை மாவட்டத்தில் நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் அபிவிருத்தித் திட்டங்களின் முன்னேற்ற நிலை குறித்து பரிசீலிக்கும் கலந்துரையாடல் நேற்று (24) மாவட்ட செயலகத்தின் உப ஒன்றுகூடல் மண்டபத்தில் நடைபெற்றது. இக்கலந்துரையாடலானது மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின்...

உடனடி நூடுல்ஸ் விற்பனை வாகனம் சாய்ந்தமருதில் பொதுச் சுகாதார பரிசோதகர்களினால் சுற்றிவளைப்பு

நூருல் ஹுதா உமர் சாய்ந்தமருதில் உடனடி நூடுல்ஸ் விற்பனை வாகனம் பொதுச் சுகாதார பரிசோதகர்களினால் இன்று (24) சுற்றிவளைப்புக்குட்படுத்தப்பட்டது சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயத்திற்கு உட்பட்ட சாய்ந்தமருது மாளிகா வீதியில், பொது மக்களுக்கு...

அரசியல் பேரவை இழப்பீடு அலுவலகத்துக்கு இராணுவ அதிகாரிகளை நியமித்தது தொடர்பில் மறுக்காத பிரதமர்..

இன்றைய தினம் இடம்பெற்ற பாராளுமன்ற அமர்வின் போது 24.10.2025. இன்றைய தினம் நான் சென்ற முறை எழுப்பிய ஐ.நா மனித உரிமைகள் தொடர்பான நிலைப்பாட்டுக்கான வினாவின் பதிலை பிரதமர் வழங்கியிருந்தார் அதன்போது. அதில்...