மட்டக்களப்பு மாவட்டத்தில் உலக உணவுத்திட்டத்தின் அனுசரனையின் மூலம் நடைமுறைப்படுத்தப்படும் செயற்பாடுகள் தொடர்பான உயர் மட்ட கலந்துரையாடலானது மாவட்ட அசாங்க அதிபர் ஜே.எஸ். அருள்ராஜ் அவர்களின் தலைமையில் உலக உணவுத் திட்ட ஒத்துழைப்புகான...
அம்பாறை மாவட்டத்தில் தொடர்ந்து பெய்து வரும் அடை மழையினால் கிட்டங்கி தாம்போதி வீதியினை கடப்பவர்களுக்கு பாதுகாப்புடன் கூடிய பொறுமுறை உருவாக்கப்பட்டுள்ளது.
இதற்கமை நாவிதன்வெளி பிரதேச செயலகம் நாவிதன்வெளி பிரதேச சபை இலங்கை இராணுவம் கடற்படை...
ஹஸ்பர் ஏ.எச்_
சீரற்ற கால நிலையால் தம்பலகாமம் கிண்ணியா பிரதான வீதியின் முள்ளியடி பகுதி உட்பட பிரதான வீதியிலும் வெள்ள நீர் ஊடறுத்துப் பாய்வதால் தரை வழிப் போக்குவரத்து தடைப்பட்டுள்ளது.
இன்று (27)கன மழை காரணமாக...
எஸ்.எஸ்.அமிர்தகழியான் மட்டக்களப்பு
மட்டக்களப்பு மாவட்டத்தில் ஒன்பது பிரதேச செயலக பிரிவுகள் வெள்ள அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட அனர்த்த முகாமைத்துவப்பிரிவு இன்று (27) தெரிவித்துள்ளது.
தற்போதைய சீரற்ற காலநிலை காரணமாக 257 குடும்பங்களைச் சேர்ந்த 850...
( வி.ரி.சகாதேவராஜா)
கல்முனைப் பிரதேசத்தில் இன்று (27) வியாழக்கிழமை கடல் கொந்தளிப்பு காரணமாக சீறி எழுந்த அலைகள் வீதியை தாண்டி ஊருக்குள் போக முற்பட்டது.
மீனவர்கள் தமது படகுகளை அவசர அவசரமாக பாதுகாப்பாக...