வி.ரி.சகாதேவராஜா)
மட்டக்களப்பு ராமகிருஷ்ண மிஷன் சமகால பெரு வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மட்டு.மாவட்டத்தின் ஊற்றுச்சேனையில் பாதிக்கப்பட்ட வசதிகுறைந்த குடும்பங்களுக்கு உலருணவுப்பொதிகளை வழங்கிவைத்தது.
மட்டக்களப்பு இராமகிருஷ்ண மிஷன்
பொது முகாமையாளர் சுவாமி நீலமாதவானந்தா ஜீ மஹராஜ் நேரில்...
வி.ரி.சகாதேவராஜா)
அம்பாறை மாவட்டத்தில் காட்டாற்று வெள்ளத்தினால் முற்றாக தனிமைப்படுத்தப்பட்ட தெஹியத்தகண்டிய சிங்கள மக்களுக்கு காரைதீவிலிருந்து உலருணவுப்பொதிகள் நேற்று(01) திங்கட்கிழமை விநியோகிக்கப்பட்டன.
காரைதீவு போலீஸ் நிலைய பொறுப்பதிகாரி ஆர் ஜிபி. ஜயரத்ன தலைமையிலான பொலீஸ் உத்தியோகத்தர்கள்...
எஸ்.எஸ்.அமிர்தகழியான் மட்டக்களப்பு
மட்டக்களப்பு மாவட்டத்தில் செயற்கையான பெற்றோல் தட்டுப்பாட்டை ஏற்படுத்த வேண்டாம் என மக்களிடம் மாவட்ட அரசாங்க அதிபர் ஜே.எஸ் அருள்ராஜ் கோரிக்கையை இன்று (01) விடுத்துள்ளார்.
மாவட்டத்தில் சாரியாக ஒரு நாளைக்கு165000 லிட்டர்...
அண்மையில் பல்வேறு பகுதிகளில் ஏற்பட்ட கனமழை மற்றும் வெள்ளத்தால் பெருமளவு மக்கள் பாதிக்கப்பட்ட நிலையில், அபயம் அமைப்பு தனது “மக்களுடன் அபயம்” நிவாரணத் திட்டத்தின் கீழ் அவசர உதவிகளை வழங்கியுள்ளது.
வாகரைப் பிரதேச செயலகத்திலிருந்து...
அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் பெற்றுக் கொடுப்பதற்கு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச கொரிய தூதுவரை சந்தித்தார்.
எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவுக்கும் கொரியக் குடியரசின் இலங்கைத் தூதுவர் மேன்மைதங்கிய மியான் லீக்கும் (Miyon...