“ஒரு குடம் கண்ணீர்” நூல் வாசிப்பனுவ நிகழ்வு

இலங்கை நெய்னார் சமூகநலக் காப்பகத்தின் ஏற்பாட்டில் பன்னூல் ஆசிரியரும் சிரேஷ்ட ஒலி, ஒளிபரப்பாளருமான அஷ்ரஃப் சிஹாப்தீன் எழுதிய. ...

மூதூரில்_மார்பகப்_புற்றுநோய்_விழிப்புணர்வு_நிகழ்வு

(ஹஸ்பர் ஏ.எச்) அக்டோபர் மாதம் – மார்பகப் புற்றுநோய் விழிப்புணர்வு மாதமாகக் கொண்டாடப்படுகிறது ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் மாதம் உலகளவில் “மார்பகப் புற்றுநோய் விழிப்புணர்வு மாதம்” எனக் கொண்டாடப்படும் நிலையில், அதனை முன்னிட்டு மூதூர் பிரதேச...

மாவடியில் சூரசம்ஹாரம்

காரைதீவு மாவடி ஸ்ரீ கந்தசுவாமி ஆலய வருடாந்த மஹா கந்தசஷ்டி விரத சூரசம்ஹாரம் நேற்று திங்கட்கிழமை மாலை சிறப்பாக இடம்பெற்ற போது... படங்கள் வி.ரி.சகாதேவராஜா

திருக்கோவிலில் சிறப்பாக நடைபெற்ற சூரசம்ஹாரம்!

( வி.ரி.சகாதேவராஜா) வரலாற்று பிரசித்தி பெற்ற 2000ஆண்டுகள் பழைமைவாய்ந்த ஈழத்து திருச்செந்தூர் எனப்போற்றப்படும் திருக்கோவில் ஸ்ரீ சித்திரவேலாயுதசுவாமி ஆலயத்தின் வருடாந்த சூரசம்ஹாரம் நேற்று(27) திங்கட்கிழமை மாலை நடைபெற்றது. ஆலயபிரதமகுரு விபுலமணி சிவஸ்ரீ சண்முக மகேஸ்வரக்குருக்களின் வழிகாட்டலில் ஆலயபரிபாலனசபைத் தலைவர்...

நிந்தவூர் வாசிகசாலையில் வாசிப்பு மாத கௌரவிப்பு நிகழ்வு

நூருல் ஹுதா உமர் நிந்தவூர் பிரதேச சபையின் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும் மர்ஹூம் அமீர் மேர்சா பொது நூலகத்தின் 2025 அக்டோபர் வாசிப்பு மாத நிகழ்வுகளில் ஒன்றாக நிந்தவூர் கமு/கமு/ அல்- பதூரியா வித்தியாலயத்தின்...