கணேமுல்ல சஞ்சீவ கொலை சட்டத்தரணியும் கைது.

கணேமுல்ல சஞ்சீவ கொலைக்கு பயன்படுத்தப்பட்ட துப்பாக்கியை மறைத்து, நீதிமன்ற வளாகத்தில் போலி வழக்கறிஞர் அடையாள அட்டையை தயாரிக்க உதவிய வழக்கறிஞர் கைது செய்யப்பட்டுள்ளார். குற்றப் புலனாய்வுத் துறை இன்று (28) கடவத்தை பகுதியில்...

GovPay வழியாக போக்குவரத்து அபராதம் செலுத்தும் முறை ஆரம்பம்!

அரசாங்க டிஜிட்டல் கட்டணத் தளமான (GovPay) மூலம் வட மாகாணத்தில் போக்குவரத்திற்கான அபராதம் செலுத்தும் முறை இன்று (28) கிளிநொச்சி மாவட்ட செயலக திறன் விருத்தி மண்டபத்தில் ஆரம்பித்து வைக்கப்பட்டது. பாதுகாப்பு மற்றும்...

சீரற்ற காலநிலையால் பயிர்களுக்கு ஏற்பட்ட சேதம் குறித்து மதிப்பாய்வு!

சமீபத்தில் பெய்த கனமழை காரணமாக நெற்செய்கை உள்ளிட்ட ஏனைய பயிர்ச்செய்கைகளுக்கு ஏற்பட்ட சேதங்களை மதிப்பிடும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக விவசாய மற்றும் கமநல காப்பீட்டு சபை தெரிவித்துள்ளது. நெற்செய்கை தற்போது ஆரம்ப கட்டத்தில் உள்ளதால்,...

சுற்றுலா துறை மேம்பாட்டினை மேற்கொள்ளும் பொருட்டு மட்டக்களப்பு மாவட்டத்திற்கு சுற்றுலா துறை சார் உப குழு அங்குரார்ப்பணம்!!

எஸ்.எஸ்.அமிர்தகழியான் மட்டக்களப்பு சுற்றுலா துறையை மேம்படுத்தும் நோக்கில் மட்டக்களப்பு மாவட்டத்திற்கான உப குழுவின் அமைப்பது தொடர்பான மாவட்ட மட்ட விசேட கலந்துரையாடலொன்று இன்று (28) திகதி மட்டக்களப்பில் இடம் பெற்றது. தேசிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற...

நாற்பது வருடமாக கிடைக்காத தீர்வு நான்கு வருடங்களில் பெற்றுக் கொடுக்கப்படும் என நம்பும் மக்கள்!

எஸ்.எஸ்.அமிர்தகழியான் மட்டக்களப்பு மட்டக்களப்பு சர்வதேச விமான நிலைய காணி விஸ்தரிப்பின் போது வலையறவு, திமிலைதீவு, புதூர், சேத்துக்குடா ஆகிய பகுதிகளில் காணிகள் சுவீகரிக்கப்பட்டவர்களுக்கான மாற்றுக் காணிகளுக்காண உறுதிப்பத்திரத்தை பெற்றுக்கொடுப்பது தொடர்பான விசேட கலந்துரையாடலொன்று இன்று...