இந்திய உதவித் திட்டத்தின் கீழ் அம்பாறை மாவட்டத்திலுள்ள பாடசாலைகள் சிலவற்றுக்கு தளபடாங்கள் வழங்கி வைப்பு!

பாறுக் ஷிஹான் இலங்கையின் கல்வி மேம்பாட்டை கருத்தில் கொண்டு இந்திய உதவித் திட்டத்தின் கீழ் அம்பாறை மாவட்டத்திலுள்ள தெரிவு செய்யப்பட்ட பாடசாலைகளுக்கான தளபாடங்கள் கையளிக்கும் நிகழ்வு இன்று (29) இடம்பெற்றது. அம்பாறை மாவட்டம் நிந்தவூர்...

இந்திய உதவித் திட்டத்தின் கீழ் அம்பாறை மாவட்ட பாடசாலைகளுக்கு தளபாடங்கள் கையளிப்பு

இலங்கையின் கல்வி மேம்பாட்டை கருத்தில் கொண்டு இந்திய உதவித் திட்டத்தின் கீழ் அம்பாறை மாவட்டத்தில் தெரிவு செய்யப்பட்ட பாடசாலைகளுக்கான தளபாடங்கள் கையளிக்கும் நிகழ்வு இன்று (29) இடம்பெற்றது. அம்பாறை மாவட்டம் நிந்தவூர் கமு/கமு/அல்...

அம்பாறை மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டம்

பாறுக் ஷிஹான் அம்பாரை மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டம் இன்று(29) இடம்பெற்றது. அரசாங்க அதிபர் சிந்தக்க அபேவிக்ரமவின் ஒருங்கிணைப்பிலும், அம்பாரை மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுத்தலைவரும், கிராமிய அபிவிருத்தி, சமூக பாதுகாப்பு மற்றும் சமூக வலுவூட்டல்...

சம்மாந்துறை தென்கிழக்கு விஞ்ஞான பீட விடுதி தீ விபத்து தொடர்பில் விசாரணை ஆரம்பம்!

பாறுக் ஷிஹான் சம்மாந்துறை தென்கிழக்கு விஞ்ஞான பீட விடுதியில் ஏற்பட்ட தீ விபத்து தொடர்பில் விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன. அம்பாறை மாவட்டம் சம்மாந்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தென்கிழக்கு விஞ்ஞான பீடத்தின் மாணவர் விடுதியில்...

திறமையான மாணவர்களை கௌரவிக்கும் நிகழ்வு

நூருல் ஹுதா உமர் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் கல்விப் பிரிவின் ஏற்பாட்டில் 2024ம் ஆண்டு க.பொ.த சாதாரண மற்றும் உயர்தரத்தில் A தர சித்திகளைப் பெற்று பாடசாலைக்கு பிரதேசத்திற்கும் பெருமை சேர்த்த மாணவ,...