களுதாவளை பிரதேச சபைக்கு புதிய செயலாளர் நியமனம்.

களுதாவளை பிரதேச சபைக்கு பழைய செயலாளருக்கு பதிலாக புதிய செயலாளர் நியமிக்கப்பட்டுள்ளார். கடந்த காலமாக செயலாளராக பணியாற்றிய சு.சுபாறாஜன் என்பவருக்கு பதிலாக பிரதேச சபையில் கடமையாற்றிய கிரான்குளத்தை சேர்ந்த ச.யோகநாதன் என்பவரை பிரதிப்பிரதம செயலாளர்...

விவேகானந்த தொழில்நுட்பவியல் கல்லூரியின் 14வது ஆண்டு நிறைவு விழா

( வி.ரி.சகாதேவராஜா) மட்டக்களப்பு புதுக்குடியிருப்பு விவேகானந்த தொழில்நுட்பவியல் கல்லூரியின் 14வது ஆண்டு நிறைவு விழா கல்லூரியின் நிறைவேற்றுப் பணிப்பாளர் க.பிரதீஸ்வரன் முன்னிலையில் நேற்று முன்தினம் கொண்டாடப்பட்டது. இதனை சிறப்பிக்கும் முகமாக, கல்லூரி பயிலுனர்களுக்கிடையே Presentation,...

மீண்டும் வேலை நிறுத்தத்தில் ஈடுபடவுள்ள அரச மருத்துவ அதிகாரிகள்

இன்று (09) காலை 8:00 மணி முதல் நாடு தழுவிய 48 மணி நேர அடையாள வேலைநிறுத்தப் போராட்டத்தை ஆரம்பிக்கவுள்ளதாக அரசு மருத்துவ அதிகாரிகள் சங்கம் (GMOA) அறிவித்துள்ளது. சுகாதார அமைச்சினால் ஒப்புக்கொள்ளப்பட்ட விதிமுறைகளை...

ஒரே நாளில் உச்சம் தொட்ட தங்கம் மற்றும் வெள்ளி

மத்திய கிழக்கில் நிலவி வரும் போர்ப்பதற்றம் மற்றும் சர்வதேச சந்தையில் ஏற்பட்டுள்ள பொருளாதார மாற்றங்கள் காரணமாக, உலக சந்தையில் தங்கம் மற்றும் வெள்ளியின் விலை இன்று (09) புதிய உச்சத்தைப் பதிவு செய்துள்ளது. சர்வதேச...

மின்சாரக் கட்டணம் மேலும் 15% அதிகரிக்க வாய்ப்பு!

தற்போதைய மின் உற்பத்திச் செலவினங்களைக் கருத்திற்கொண்டு, இந்த வருடத்தின் இரண்டாம் காலாண்டிற்காக மின்சாரக் கட்டணத்தை மேலும் 15 சதவீதத்தால் அதிகரிக்குமாறு முன்வைக்கப்பட்டுள்ள கோரிக்கை குறித்து இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு (PUCSL) அவதானம்...