அனர்தத்தின் பின் மாவட்டத்தை மீள கட்டியெழுப்புதல் தொடர்பான கலந்துரையாடல்!

எஸ்.எஸ்.அமிர்தகழியான் மட்டக்களப்பு மட்டக்களப்பு மாவட்டத்தில் அனர்தத்தின்பின் மாவட்டத்தை மீள கட்டியெழுப்புதல் தொடர்பான விசேட கலந்துரையாடல் மாவட்ட அரசாங்க அதிபர் ஜே.எஸ் அருள்ராஜ் அவர்களது தலைமையில் புதிய மாவட்ட செயலகத்தில் இன்று (03) இடம் பெற்றது. ...

வெருகல் மூதூர் பிரதேச மக்களுக்கு தமிழர் சமூக ஜனநாயகக் கட்சியினால் உலர்உணவுப் பொருட்கள்..!

(ஹஸ்பர் ஏ.எச் ) திருகோணமலை மாவட்டத்தில் நிலவிய சீரற்ற காலநிலை காரணமாக மிகவும் பாதிக்கப்பட்ட மூதூர், வெருகல் பிரதேசத்திற்கு அத்தியாவசிய உணவுப் பொருட்களை வழங்குவதற்காக உப்புவெளி பிரதேச சபையிடம் ஒரு தொகுதி நிவாரணப்...

காரைதீவு பிரதேச சபைக்கு நன்றி கூறிய சம்மாந்துறை பிரதேச சபை தவிசாளர் மாஹிர்

( வி.ரி.சகாதேவராஜா) சம்மாந்துறை பிராந்தியத்திலும் கல்முனையின் சில பொது இடங்களுக்கும் மற்றும் மஜீட்புரம் வளத்தாபிட்டி மல்வத்தை போன்ற பகுதிளுக்கு குடிநீர் வழங்க உதவி செய்த காரைதீவு பிரதேச சபைக்கு மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறோம்...

இலங்கை உள்ளிட்ட நாடுகளுக்கு நன்கொடை அளிப்பதாக ஆப்பிள் நிறுவனம் உறுதி!

இந்தோனேசியா, மலேசியா, தாய்லாந்து மற்றும் இலங்கை ஆகிய நாடுகளில் இயற்கை பேரழிவுகள் ஏற்பட்டதைத் தொடர்ந்து, ஆசியாவில் நிவாரணப் பணிகளுக்கு ஆப்பிள் நிறுவனம் நன்கொடை அளிப்பதாக அதன் தலைமை நிர்வாக அதிகாரி டிம் குக்...

ஐக்கிய அரபு அமீரகத்தில் இலங்கை வந்த நிவாரணம்!

சமீபத்தில் நாட்டில் ஏற்பட்ட இயற்கை அனர்த்தம் காரணமாக கடுமையாக பாதிக்கப்பட்ட பொதுமக்களுக்கு உதவுவதற்காக ஐக்கிய அரபு இராச்சியத்தில் இருந்து மனிதாபிமான நான்காவது உதவி நிவாரணங்கள் அடங்கிய ஐக்கிய அரபு இராச்சிய விமானப்படைக்கு சொந்தமான...