(ஏ.எல்.எம்.ஷினாஸ்)
பெரியநீலாவணை - மருதமுனை நகரில் "சரோஜா" சிறுவர் பாதுகாப்பு திட்டம் தொடர்பான ஸ்டிக்கர் ஒட்டும் நிகழ்வும் விழிப்புணர்வும் இடம்பெற்றது.
கிழக்கு மாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபரின் வழிகாட்டல் மற்றும்...
பாறுக் ஷிஹான்
திருக்கோவில் ஆதார வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகராக வைத்தியர் எப்.பி.மதன் சுகாதார அமைச்சினால் நியமிக்கப்பட்டுள்ளார்.
அவர் இன்று (29) கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையில் கடமையினை அறிக்கை செய்து, புதிய சேவை நிலையத்துக்குரிய...
( வி.ரி. சகாதேவராஜா)
உலக பாரிசவாத தினம் (29.10.2025) மற்றும் மார்பக புற்றுநோய் விழிப்புணர்வு மாதத்தினை முன்னிட்டு கல்முனை ஆதார வைத்திய சாலையின் தொற்றா நோய் தடுப்பு பிரிவினரால் ஒழுங்கு செய்யப்பட்ட நடைபவனி...
நூருல் ஹுதா உமர்
தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் சம்மாந்துறையில் அமைந்துள்ள பிரயோக விஞ்ஞான பீடத்தின், அம்பாறை கல்முனை பிரதான வீதியில் அமைந்துள்ள மாணவர் விடுதியின் பின்புற களஞ்சியசாலையில் இன்று (29) காலை தீ விபத்து ஏற்பட்டது.
இன்று...
( வி.ரி. சகாதேவராஜா)
மட்டக்களப்பு ஆசிரிய கலாசாலையின் 91/92 ஆண்டு புலன அணியினரின் பத்தாவது ஒன்று கூடலும் , அணி உறுப்பினர்களான திருமதி நளினி அகிலேஸ்வரன் மற்றும் சுகுணமதி அருள்ராஜா ஆகியோரின்...