மலையத்தில் முகாமிட்டு மக்களுக்கு உதவும் இ.கி.மிசன் சுவாமி நீலமாதவானந்தா ஜீ குழுவினர்

வி.ரி.சகாதேவராஜா) மலையகத்தில் குறிப்பாக பசறை லுணுகல பகுதியில் முகாமிட்டுள்ள மட்டக்களப்பு இ.கி.மிசன் பொது முகாமையாளர் சுவாமி நீலமாதவானந்தா ஜீ மகராஜ் தலைமையிலான குழுவினர், அங்கு வெள்ளத்தினாலும் மண்சரிவாலும் பாதிக்கப்பட்டு அகதிமுகாம்களில் வாழும் மக்களுக்கு அடிப்படை...

நாட்டின் அனர்த்தத்தால் இதுவரை 479 ஆக அதிகரிப்பு!

நாட்டின் 25 மாவட்டங்களையும் பாதித்த பேரிடர் நிலைமை காரணமாக ஏற்பட்ட அனர்த்த மரணங்களின் எண்ணிக்கை 479 ஆக அதிகரித்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது. இன்று (03) பிற்பகல் வெளியிடப்பட்ட சமீபத்திய அறிவிப்பின்படி, 350...

சாணக்கியன் தலைமையில் கிழக்கில் மாபெரும் வெள்ள நிவாரண நடவடிக்கைகள்!

காலநிலை மாற்றத்தினால் ஏற்பட்ட வெள்ள அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக மக்களுக்கான பாரியளவிலான நிவாரணப் பணிகள் இன்று எனது தலைமையில் மட்டக்களப்பு மாவட்டத்தில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. 2013ம் ஆண்டிலிருந்து ஒவ்வொரு அனர்த்தம் ஏற்பட்ட போதும் நிவாரணப்...

அனர்த்த காலங்களில் மக்கள் ஒன்றாக செயற்ப்பட வேண்டியது அவசியம்!

நூருல் ஹுதா உமர் நாட்டின் பல்வேறு பிரதேசங்களில் தொடர்ச்சியாக உருவாகிக் கொண்டிருக்கும் வெள்ளம், நிலச்சரிவு, பல்வேறு காலநிலைச் சீற்றங்கள் போன்ற அனர்த்தங்கள் மக்கள் வாழ்க்கையை தீவிரமாக பாதித்து வரும் இந்த முக்கிய தருணத்தில், மனித...

தேசத்தை அனர்த்தங்களிலிருந்து மீட்க நீண்ட திட்டங்களை அமுல்படுத்துவது அவசியம்!

நூருல் ஹுதா உமர் அனர்த்தங்கள் உருவான முதல் நொடியில் இருந்தே மனித உயிர்களை காப்பாற்றும் பணிகளில் ஈடுபட்டுள்ள முப்படை வீரர்கள். இந்திய விமானப்படை வீரர்கள், காவல்துறையினர். அனர்த்த முகாமைத்துவ நிலையம் மருத்துவ குழுக்கள். தீயணைப்பு...