வலுசக்தி அமைச்சர் குமார ஜயக்கொடிக்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள நம்பிக்கையில்லா பிரேரணை இன்று நாடாளுமன்றில் விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.
தரமற்ற நிலக்கரி இறக்குமதியில் 100 பில்லியன் ரூபாய் அரசாங்கத்திற்கு நட்டம் ஏற்பட்டுள்ளதாக தெரிவித்து எதிர்க்கட்சிகளால் இந்த நம்பிக்கையில்லா...
கொழும்பு, ஏப்ரல் 09, 2026 – உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பான விசாரணைகள், புலனாய்வுப் பிரிவினரின் கைது நடவடிக்கைகள் மற்றும் இராணுவப் புலனாய்வுத் துறையினருடன் தொடர்புடைய மர்மமான மரணங்கள் குறித்து நாடாளுமன்றத்தில்...
எஸ்.எஸ்.அமிர்தகழியான் மட்டக்களப்பு
விவசாய அமைச்சினால் 2026 ஆம் ஆண்டிலிருந்து நடைமுறைப்படுத்தப்படும் நிலைபெறுதகு விவசாய நிகழ்ச்சி திட்டம் - விவசாய கடன் திட்டம் தொடர்பாக விளக்கங்கள் மாவட்ட விவசாய பணிப்பாளர் ஏன்.ஏப்.ஏ.சனீர் தலைமையில் பழைய மாவட்ட...
எஸ்.எஸ்.அமிர்தகழியான் மட்டக்களப்பு
மட்டக்களப்பு மாவட்டத்தில் எதிர்வரும் 2027 ஆண்டு செயற்படுத்தப்படவுள்ள திட்டங்கள் தொடர்பான கலந்துரையாடல் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் ஜே.எஸ். அருள்ராஜ் அவர்களின் தலைமையில் புதிய மாவட்ட செயலக மாநாட்டு மண்டத்தில்...