வெள்ளப் பாதிப்பு ஏற்ப்பட்ட இடங்களுக்கு சுகாதாரப் பாதுகாப்பை உறுதி செய்யும் வேலைத்திட்டம்

நூருல் ஹுதா உமர் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் சுகாதாரப் பாதுகாப்பை உறுதி செய்யும் நோக்கில் சம்மாந்துறை சுகாதார வைத்திய அதிகாரி குழுவினர் விஜயத்தை மேற்கொண்டனர். சம்மாந்துறை சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் நௌசாத் முஸ்தபா...

பொருட் கொள்வனவு தொடர்பில் பொது மக்களுக்கு எச்சரிக்கை!

நூருல் ஹுதா உமர் சம்மாந்துறை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் புதன்கிழமைகளில் மேற்கொள்ளப்படும் வழக்கமான உணவு நிலையப் பரிசோதனையானது நேற்றைய தினம் முன்னெடுக்கப்பட்டது. இப்பரிசோதனை நடவடிக்கையில் சம்மாந்துறை பிரதேச சபை, கள உத்தியோகத்தர்கள் இணைந்து...

ஜனாதிபதிக்கு ஐக்கிய மக்கள் முன்னணி வேண்டுகோள்!

நூருல் ஹுதா உமர் சமீபகாலமாக நாட்டின் பல பகுதிகளில் ஏற்பட்ட இயற்கைப் பேரிடர்களால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ள பொதுமக்களின் அவசரத் தேவையைக் கருத்தில் கொண்டு, அவர்களுக்கு உடனடி நிதியுதவி வழங்கும் நோக்கில், ஐக்கிய மக்கள் முன்னணியின்...

பொதுமக்களுக்கான விசேட அறிவித்தல்

பாறுக் ஷிஹான் சம்மாந்துறை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் வாராந்தம் புதன்கிழமைகளில் மேற்கொள்ளப்படும் வழக்கமான உணவு நிலையப் பரிசோதனையானது முன்னெடுக்கப்பட்டது. இப்பரிசோதனை நடவடிக்கையில் சம்மாந்துறை பிரதேச சபை, கள உத்தியோகத்தர்களும்...

அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிக் கரம் நீட்டுங்கள்!

ஹஸ்பர் ஏ.எச்_ இலங்கையின் வெள்ள அனர்த்தத்தில் திருகோணமலையில் கடுமையாக பாதிக்கப்பட்ட பிரதேசங்களில் கிண்ணியா, மூதூர் போன்றவற்றை குறிப்பிட்டு கூறலாம். மகாவலி நீர் திருக்கோணமலை முடிவடைவதன் காரணமாக குறித்த நீர் கிண்ணியா ஊடாக பாய்ந்து செல்வதால்...