நாட்டை விட்டு வெளியேறிய மருத்துவர்களை நாட்டுக்க மீண்டும் அழைக்கும் அமைச்சர்..

  இலங்கையிலிருந்து அரசு சேவையை விட்டு வெளியேறி பல்வேறு காரணங்களுக்காக வெளிநாடுகளுக்குச் சென்ற நிபுணர்கள் மீண்டும் இலங்கைக்கு சேவை செய்ய வேண்டும் என்று சிறப்பு வேண்டுகோள் ஒன்றினை சுகாதார மற்றும் வெகுஜன ஊடக...

கல்வி முறையை படிப்படியாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்படும்.பிரதமர் ஹரிணி அமரசூரிய

கல்வி என்பது வெறும் தேர்வில் தேர்ச்சி பெறுவது மட்டுமல்ல  உலகை சிறந்த இடமாக மாற்றுவதற்கு பங்களிக்கக்கூடிய குடிமக்களை உருவாக்க மாணவர்கள் ஒரு சுமையாக இருக்க வேண்டிய அவசியமில்லை  கல்வி முறையை படிப்படியாக மாற்ற...

டீசல் விலை உயர்வு, பெட்ரோல் விலை குறைவு.

மாதாந்திர எரிபொருள் விலை மதிப்பாய்வுக்கு ஏற்ப இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் புதிய எரிபொருள் விலைகளை அறிவித்துள்ளது. இந்த புதிய விலை திருத்தம் இன்று (31) நள்ளிரவு 12.00 மணி முதல் அமலுக்கு வரும் என்று...

குழந்தையைப் பராமரிக்க யாரும் இல்லை – பாக்கோ சமனின் மனைவி ஜாமீனில் விடுதலை

கொழும்பு தலைமை நீதவான் அசங்க எஸ். போதரகம இன்று (31) கடுமையான பிணை நிபந்தனைகளின் அடிப்படையில் சந்தேக நபரானபாக்கோ சமனின் மனைவி சஜிகா லக்ஷனியை விடுதலை செய்ய உத்தரவிட்டார். அதன்படி, சந்தேக நபரை...

ஈழத்தமிழர்களுக்காக சுவிஸ் SP கட்சியின் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தீர்மானம்.

சுவிட்சர்லாந்தின்   சோசலிஸ ஜனநாயகக் கட்சி (SP Switzerland) தனது கட்சிக் கூட்டத்தில் இலங்கையின் நிலைமைக்குறித்து ஒரு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தீர்மானத்தை ஒருமனதாக நிறைவேற்றியது. இத்தீர்மானம், ஈழத் தமிழர்கள்மீது நடத்தப்பட்ட திட்டமிட்ட வன்முறை, வெகுஜனக் கொலைகள்...