விளிம்புநிலை இன சமூகத்திற்கான தேர்தல் இ-சேவை பயன்கள் பெற்றுக் கொடுக்கும் நிகழ்வு மட்டக்களப்பில்

எஸ்.எஸ்.அமிர்தகழியான் மட்டக்களப்பு மட்டக்களப்பு மாவட்டத்தில் விளிம்புநிலை இன சமூகத்திற்கு தேர்தல் இ-சேவைகளின் பயன்கள் பெற்றுக் கொடுக்கும் செயல் திட்டமானது தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தலைமையில் மட்டக்களப்பு மாவட்ட உதவி தேர்தல்கள்...

ஜனாதிபதி சுற்றுச்சூழல் விருதினை வெண்ற மட்டு மாவட்ட நிறுவனங்களுக்கு அரசாங்க அதிபர் பாராட்டு!

எஸ்.எஸ்.அமிர்தகழியான் மட்டக்களப்பு கடந்த 23ஆந்திகதி கொழும்பு பண்டார நாயக சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்ற ஜனாதிபதி சுற்றுச் சூழல் விருது வழங்கும் நிகழ்வில், தேசிய ரீதியில் தங்கம் மற்றும் வெள்ளி விருதுகளை வென்ற மட்டக்களப்பு...

விமான நிலைய விஸ்தரிப்பின் போது உள்வாங்கப்பட்ட வீதிக்கான மாற்று வீதியினை மிக விரைவாக புனரமைக்குமாறு பாராளுமன்ற உறுப்பினர் கந்தசாமி பிரபு பணிப்பு!!

எஸ்.எஸ்.அமிர்தகழியான் மட்டக்களப்பு விமான நிலைய விஸ்தரிப்பின் போது உள்வாங்கப்பட்ட வீதிக்கான மாற்று வீதியினை அமைப்பதற்கான காணியை விமான படை காணியில் இருந்து ஒதுக்கிக் கொள்வது தொடர்பான கலந்துரையாடலொன்று இன்று (28) திகதி மட்டக்களப்பில் இடம்...

வவுணதீவுப் பிரதேசத்தில் வடகீழ் பருவகால காலநிலைக்கு தயார்படுத்தல் – 2025

எஸ்.எஸ்.அமிர்தகழியான் மட்டக்களப்பு வவுணதீவு, மண்முனை மேற்கு பிரதேச செயலகத்தில் வடகீழ் பருவகால காலநிலைக்கு தயார்படுத்தல் தொடர்பான கலந்துரையாடல் அண்மையில் (24.10.2025) பிரதேச செயலாளர் திருமதி நமசிவாயம் சத்தியானந்தி தலைமையில் பிரதேச செயலக...

களுவாஞ்சிக்குடியில் பிரதேச இலக்கிய விழா

எஸ்.எஸ்.அமிர்தகழியான் மட்டக்களப்பு கலாச்சார அலுவல்கள் திணைக்களத்துடன் மண்முனை தென் எருவில்பற்று பிரதேச செயலகம் இணைந்து ஏற்பாடு செய்த பிரதேச இலக்கிய விழா பிரதேச செயலாளரும், பிரதேச கலாச்சார அதிகார சபையின் தலைவருமாகிய உ. உதயஸ்ரீதர்...