வானிலை அதிகாரிகள் அறிவிப்பு செய்த போது தூங்கிக் கொண்டிருந்த அரசாங்கம் இப்போது குற்றம் சாட்டுகின்றது!

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச நாட்டில் ஏற்பட்ட சூறாவளி புயல் குறித்து வளிமண்டலவியல் திணைக்களம் பொதுமக்களுக்கு தகவல் தெரிவிக்கவில்லை என்று சிலர் இப்போது குற்றம் சாட்டி வருகின்றனர். ஆனால் இந்த முன்னறிவுப்பை உரிய தரப்பினர்...

இயற்க்கை அனர்த்தத்தால் கற்றல் உபகரணங்களை இழந்த மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கி வைப்பு!

அண்மைக்கால இயற்கை அனர்த்தத்தினால் கற்றல் உபகரணங்களை இழந்துள்ள மாணவர்களுக்கு பகிர்ந்தளிப்பதற்கென கிழக்கு மாகாணத்தில் முன்னெடுக்கப்பட்ட “கல்விக்காகக் கரம் கொடுப்போம்” என்ற திட்டத்தின்கீழ் மட்டக்களப்பு மத்தி கல்வி வலயத்தினால் மேற்கொள்ளப்பட்ட கற்றல்...

புளியந்தீவு இளைஞர்களால் சேகரிக்கப்பட்ட நிவாரணப் பொருட்கள் இன்றைய தினம் கதிரவெளியில் வழங்கிவைப்பு…

(சுமன்) டித்வா புயலின் கோர தாண்டவத்தினால் நாட்டில் நிலவிய அசாதாரண நிலைமைகளைக் கருத்திற்கொண்டு வெள்ள அனர்த்தம் மற்றும் மண்சரிவுகளினால் பாதிப்புற்ற மக்களுக்கான நிவாரணங்கள் வழங்கும் செயற்பாடுகள் சமூக மட்ட அமைப்புகள் பலவற்றினாலும் முன்னெடுக்கப்பட்டு வரும்...

பாதிக்கப்பட்ட வீட்டை சுத்தம் செய்யும் திருமலை எம்.பி

வெள்ள அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட கிண்ணியா சமாச்சதீவு பகுதிகளில் பாதிப்படைந்த வீடுகள் மற்றும் பொது கட்டிடங்களை சுத்தம் செய்யும் பணி இன்று (5) திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான் மஹ்ரூப் தலைமையிலான ...

பெற்றோர்கள், பாதுகாவலர்கள், மற்றும் சமூகத்தினை விழிப்புணர்வு செய்யும் நிகழ்ச்சித் திட்டம்

எஸ்.எஸ்.அமிர்தகழியான் மட்டக்களப்பு சிறந்த பெற்றோராகுதல் எனும் தொனிப்பொருளில் மகளிர், சிறுவர், அலுவல்கள் அமைச்சின் அனுசரணையுடன் வாழைச்சேனை கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலகம் நடாத்திய விழிப்புணர்வு செயலமர்வு நேற்று (04) செயலகத்தின் மாநாட்டு மண்டபத்தில்...