(வி.ரி. சகாதேவராஜா)
மட்டக்களப்பு ஆசிரிய கலாசாலையின் 91/92 ஆண்டு புலன அணியினரின் பத்தாவது ஒன்று கூடலும் , மணிவிழா கொண்டாட்டமும் திருகோணமலையில் கடந்த இரு தினங்களாக (29&30) நடைபெற்றது.
அணி உறுப்பினர்களான திருமதி...
சப்ரகமுவ, மத்திய, தென் மற்றும் ஊவா மாகாணங்களிலும், அம்பாறை மாவட்டத்திலும் இன்று பி.ப. 2.00 மணிக்கு பின்னர் சில இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம்...
2012 மக்கள் தொகை மற்றும் வீட்டுவசதி கணக்கெடுப்புடன் ஒப்பிடும்போது 2024 மக்கள் தொகை கணக்கெடுப்பில் 65 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட மக்கள் தொகை 4.7 சதவீதம் அல்லது 1.1 மில்லியனுக்கும் அதிகமாக...
கணேமுல்லையில் சஞ்சீவ கொலையில் இஷாரா சேவ்வண்டிக்கு உதவியதற்காக கைது செய்யப்பட்ட கடவத்தையைச் சேர்ந்த வழக்கறிஞர் தமரா அபேரத்ன, பல ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளிகள் மற்றும் போதைப்பொருள் கடத்தல்காரர்களுடன் நெருங்கிய தொடர்புகளைக் கொண்டுள்ளார் என்ற தகவல்...
எம்.பி.க்களின் பாதுகாப்பு குறித்து ஜூம் தொழில்நுட்பம் மூலம் விவாதிக்க சபாநாயகர் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் எம்.பி. அர்ச்சுனா ராமநாதன் கலந்து கொண்டார்.
கூட்டம் நடந்து கொண்டிருக்கும்போதே, சபாநாயகர் எம்.பி. ராமநாதனை உரையாடலில் ஈடுபடுத்தினார்....