திருகோணமலை புனித பிரான்சிஸ் சவேரியார் மகா வித்தியாலயத்தில் ஊடக, கலை, இலக்கிய வழிகாட்டல் செயலமர்வு..!

(ஹஸ்பர் ஏ.எச்) தேசிய வாசிப்பு மாதத்தை முன்னிட்டு திருகோணமலை வாசல் வாசகர் வட்டத்தின் ஏற்பாட்டில் ஊடக, கலை, இலக்கிய வழிகாட்டல் செயலமர்வு 31.10.2025 (வெள்ளிக்கிழமை) தி/தி/புனித பிரான்சிஸ் சவேரியார் மகா...

மரணித்த மதரஸா மாணவர் விவகாரம் நீதிமன்றத்தில் வழக்கு

நூருல் ஹுதா உமர் அம்பாறை மாவட்ட, காரைதீவு பிரதேச மாவடிப்பள்ளி வெள்ளநீரில் மதரஸா மாணவர்களை ஏற்றி வந்த உழவு இயந்திரம் தடம் புரண்டதில் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டு மரணித்தவர்கள் சார்பாக முறைப்பாட்டாளர் சார்பில்...

நிந்தவூர், ஓட்டமாவடி பிரதேச சபைகளின் தவிசாளர்கள் உறுப்புரிமையை இழந்தார்கள் !

நூருல் ஹுதா உமர் நிந்தவூர் பிரதேச சபையின் தவிசாளர் ஆதம்பாவா அஸ்பர் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் உறுப்பினர் பதவியிலிருந்து நீக்கப்பட்டுள்ளதாக வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. இதற்கமைய ஆதம்பாவா அஸ்வர் வகித்து வந்த...

லாஃப்ஸ் எரிவாயு விலையில் திருத்தம்!

லாஃப்ஸ் எரிவாயுவின் விலையில் திருத்தம் இல்லை என லாஃப்ஸ் எரிவாயு நிறுவனத்தின் இயக்குநர் நிரோஷன் ஜே. பீரிஸ் தெரிவித்துள்ளார். நவம்பர் மாதம் முழுவதும் லாஃப்ஸ் எரிவாயுவின் விலையில் எந்த மாற்றமும் இருக்காது என...

கோவில் கூட்ட நெரிசலில் சிக்கி 12 பேர் பலி!

ஆந்திர பிரதேசம் ஸ்ரீகாகுளம் மாவட்டத்தின் காசிபுக்கா என்ற பகுதியில் வெங்கடேஸ்வரா சுவாமி என்ற கோவில் உள்ளது. ஏகாதசியை முன்னிட்டு கோவிலுக்கு பக்தர்கள் திரளாக வந்து கலந்து கொண்டுள்ளனர். அப்போது, திடீரென கூட்ட நெரிசல்...