சிறைச்சாலை உணவை நிராகரித்த கஸ்ஸப தேரர்!

விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள பலங்கொட கஸ்ஸப தேரர், சிறைச்சாலையினால் மதிய உணவுக்காக வழங்கப்பட்ட உணவை நிராகரித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. திருகோணமலை கோட்டை வீதியில் அமைந்துள்ள ஸ்ரீ சம்புத்த ஜயந்தி போதிராஜ விகாரைக்குச் சொந்தமான காணியில் புத்தர் சிலையொன்றை...

பொங்கலுடன் விடைபெற்றார் செயலாளர் சுந்தரகுமார்!

( வி.ரி.சகாதேவராஜா) காரைதீவு பிரதேச சபையின் செயலாளர் அருணாசலம் சுந்தரகுமார் நேற்று ( 15) வியாழக்கிழமை பொங்கலுடன் தனது அறுபதாவது வயதில் அரச சேவையில் இருந்து ஓய்வு பெற்றார். அவரது இடத்துக்கு புதிய...

சித்தர் ஆலயத்தில் விசேட பொங்கல் பூஜை

காரைதீவு ஸ்ரீ சித்தா னைக்குட்டி சுவாமி மடாலயத்தில் விசேட தைப்பொங்கல் பூஜை நேற்று நடைபெற்ற போது.. படங்கள் வி.ரி. சகாதேவராஜா

கழுகொல்லை மக்களுக்கு கல்முனை கனடா இணையத்தின் பொங்கல் பரிசு

(வி.ரி.சகாதேவராஜா) பொத்துவில் பிரதேசத்தில் மிகவும் பின் தங்கிய கழுகொல்ல கிராமத்தில் பெண்கள் தலைமை தாங்கும் 21 குடும்பங்களுக்கு கனடா - கல்முனை பிராந்திய இணையத்தினர் பொங்கல் பரிசை நேற்று வழங்கினர் . கல்முனை கனடா பிராந்திய...

“சிறந்த பத்திரிகையாளர் விருது”

இலங்கை பத்திரிகை நிறுவனத்தினால் வருடாந்தம் வழங்கி வைக்கப்பட்டு வருகின்ற தேசிய ரீதியிலான "சிறந்த பத்திரிகையாளர் விருதுக்கு" மட்டக்களப்பு மாவட்டத்தைச் சேர்ந்த ஊடகவியலாளர் திருமதி துஷ்யந்தி சுரேஸ் (மட்டு.துஷாரா) தெரிவு செய்யப்பட்டுள்ளார். தமிழன் வாராந்த "ஹெல்த்"...