( வி.ரி.சகாதேவராஜா)
காரைதீவு ஸ்ரீ ஆதி சிவன் ஆலயத்தில் புதிதாக நிறுவப்பட்ட நவக்கிரக பரிவார கோயிலின் மகா கும்பாபிஷேகம் இன்று (7) ஞாயிற்றுக்கிழமை சிறப்பாக நடைபெற்றது.
அதற்கான கிரிகைகள் நேற்று முன்தினம் 5 ஆம் திகதி...
(ஏறாவூர் நிருபர்-நாஸர்)
அண்மைக்கால இயற்கை அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்குவதற்கென மட்டக்களப்பு – ஏறாவூர்ப் பிரசேத்தில் ஜம்இய்யது உலமாசபையின் தலைமையில் சேகரிக்கப்பட்ட உலருணவு மற்றும் அத்தியாவசிய பொருட்கள் பொலன்னறுவை மற்றும் கண்டி ஆகிய மாவட்டங்களில்...
நூருல் ஹுதா உமர்
சமீபத்தில் ஏற்பட்ட கடலரிப்பு காரணமாக கல்முனை பிரதேசத்தின் பல கரையோரப் பகுதிகள் கடலில் மூழ்கிக் கொண்டிருப்பது உள்ளூர் மக்களிடையே அச்சத்தையும் துயரத்தையும் ஏற்படுத்தியுள்ளது. தொடர்ச்சியாக பல நாட்களாக கடல் அலைகள்...
நூருல் ஹுதா உமர்
நிந்தவூர் பிரதேச சபைக்கு புதிய தவிசாளரை தெரிவு செய்யும் கூட்டம் கிழக்கு மாகாண உள்ளூராட்சி சபைகளின் ஆணையாளர் ஏ.எல்.எம்.அஸ்மி தலைமையில் (05) நடைபெற்றது.
ஏற்கனவே நிந்தவூர் பிரதேச சபையின் தவிசாளராக 2025...
நூருல் ஹுதா உமர்
ஐக்கிய மக்கள் சக்தி தீர்மானத்தை மூன்று தடவைகள் தொடர்ச்சியாக மீறி செயற்பட்ட நிந்தவூர் பிரதேச சபை உப தவிசாளர் சட்டத்தரணி எம்.ஐ. இர்பானுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க கட்சி தயாராக...