இன்றைய வானிலை!

நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் இன்றைய தினம் (16) பிரதானமாக சீரான வானிலை நிலவும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. எனினும், நாட்டின் சில பகுதிகளில் அதிகாலை வேளையில் பனிமூட்டமான நிலை...

கத்தாரில் கின்னஸ் உலக சாதனை படைத்த இலங்கையர்-மருதமுனை சுக்கூர் முஹம்மது பர்ஸாத்

(ஏ.எல்.எம்.ஷினாஸ்) கத்தார் நாட்டின் பொதுப்பணித்துறை அமைச்சு (Ashghal) மற்றும் பொது சுகாதார அமைச்சகம் இணைந்து முன்னெடுத்த, உலகின் மிகப்பெரிய 'பாசிவ்' ஆய்வகத் (World’s Largest Passive Laboratory) திட்டத்திற்கு, இலங்கையைச் சேர்ந்த சிரேஷ்ட கட்டுமானத்...

யாழில் முன்னாள் காதலனில் அந்தரங்க புகைப்படங்களை இணையத்தில் பகிர்ந்த காதலி கைது!

யாழ்ப்பாணம், கந்தர்மடம் பகுதியைச் சேர்ந்த 25 வயதுடைய பெண் கணினி பொறியியலாளர் ஒருவர், தனது முன்னாள் காதலனின் நிர்வாணப் புகைப்படங்களை வட்ஸ்அப் (WhatsApp) குழுவொன்றில் வெளியிட்ட குற்றச்சாட்டில் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தால் கைது செய்யப்பட்டார்....

சிங்கப்பூரின் எதிர்க்கட்சித் தலைவர் பிரீதம் சிங் பதவியில் இருந்து நீக்கம்!

சிங்கப்பூரின் எதிர்க்கட்சித் தலைவர் பிரீதம் சிங் பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அந்நாட்டு சட்டவாக்க உறுப்பினர்களின் வாக்கெடுப்பைத் தொடர்ந்து, சிங்கப்பூர் பிரதமரால் அவரது எதிர்க்கட்சித் தலைவர் பதவி இவ்வாறு நீக்கப்பட்டுள்ளது. நாடாளுமன்ற...

ஜனாதிபதி தலைமையில் மன்னாரில் 50 மெகாவாட் காற்றாலை மின் திட்டம் ஆரம்பம்!

மன்னார் பிரதேசத்தில் தனியார் நிறுவனத்தினால் நிர்மாணிக்கப்படவுள்ள 50 மெகாவொட் காற்றாலை மின் உற்பத்தித் திட்டத்தின் ஆரம்ப நிகழ்வு இன்று ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையில் இடம்பெற்றது. மன்னாரின் இயற்கை காற்று சக்தியைப் பயன்படுத்தும்...