வெள்ளத்திற்கான எதிர்வினை வேலைத்திட்டத்தை கம்பஹாவில் ஆரம்பித்தது அம்கோர் நிறுவனம்.

எஸ்.எஸ்.அமிர்தகழியான் மட்டக்களப்பு மட்டக்களப்பைத் தலைமையகமாகக் கொண்டு பல்வேறு மனிதாபிமானப் பணிகளை நாடு முழுவதும் முன்னெடுத்து வரும் தேசிய தன்னார்வ தொண்டு நிறுவனம் அம்கோரினால் டிட்வா சூறாவளி காரணமாக ஏற்பட்ட வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கம்பஹா மாவட்ட...

மட்டக்களப்பு கிண்ணையடி பிரதேச வெள்ள நிவாரண நடவடிக்கைகள்.

மட்டக்களப்பு கிண்ணையடி பிரதேசத்தில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்து அவர்களது தேவை தொடர்பில் கலந்துரையாடப்பட்டது. அத்துடன் அவர்களுக்கு தேவையான நிவாரண உதவிகள் மற்றும் அத்தியாவசிய தேவையான பொருட்களும் வழங்கி வைக்கப்பட்டது. இதன்போது தமிழரசுக்...

மாநகர சபையின் நிவாரண விநியோகம் தொடர்பில் அவதூறு பரப்பியவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை..!

மாநகர சபையின் நிவாரண விநியோகம் தொடர்பில் மாநகர சபைக்கும் பாராளுமன்ற உறுப்பினர் இரா. சாணக்கியன் அவர்களுக்கும் எதிராக அவதூறு பரப்பியவர்களுக்கு எதிரான சட்ட நடவடிக்கை..!. மட்டக்களப்பு மாநகர சபையின் நிவாரணப் பொருட்கள் விநியோகம் தொடர்பில்...

அரச அறிவிப்புகள் அனைத்தும் மும்மொழிகளிலும் கட்டாயம் வெளியான அறிவிப்பு!

அரச திணைக்களங்கள் மற்றும் அலுவலகங்களினால் வெளியிடப்படும் சுற்றறிக்கைகள், கடிதங்கள் மற்றும் அறிவித்தல்கள், மும்மொழிகளிலும் வெளியிடப்பட வேண்டும் என உள்நாட்டலுவல்கள் அமைச்சர் சந்தன அபேரத்ன தெரிவித்துள்ளார். தற்போதைய, அதிதீவிர வானிலை காலப்பகுதியிலும் தனிச் சிங்கள மொழியில்...

தந்தை செல்வாவால் அரசியலுக்குள் அழைத்து வரப்பட்ட செல்லையா இராசதுரை மு.பா.உ காலமானார்!

தந்தைசெல்வாவால் அரசியலுக்குள் அழைத்து வரப்பட்ட செல்லையா இராசதுரை மு.பா.உ காலமானார்! 1927,யூலை,27.ல் மட்டக்களப்பு நகர் புளியந்தீவில் பிறந்த செல்லையா இராசதுரை அவர்கள் 2025, டிசம்பர்,07, ல் சென்னையில் 98, அகவையில் இறைபதம் அடைந்தார் மட்டக்களப்பு அரசடி வித்தியாலயத்தில்...