மட்டக்களப்பு அம்பாறையில் மின் விநியோகம் வழமைக்கு திரும்பியது!

பாறுக் ஷிஹான் அம்பாறை, மட்டக்களப்பு மாவட்டங்களுக்கான மின் விநியோகம் 10 நாட்களின் பின்னர் வழமைக்குத் திரும்பியது . மஹியங்கனை – ரந்தம்பே அதி வலு மின்கம்பி கட்டமைப்பு இடிந்து வீழ்ந்ததைத் தொடர்ந்து அம்பாறை மற்றும் மட்டக்களப்பு...

விரைவில் மூதூர் வெருகல் மக்களுக்கு உதவிகள் குகதாசன் எம்.பி

ஹஸ்பர் ஏ.எச்_ சீரற்ற காலநிலை மற்றும் டித்வா புயல் காரணமாக பாதிக்கப்பட்ட திருகோணமலை மாவட்ட மூதூர் வெருகல் பிரதேச பகுதிகளுக்கு (05)திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சண்முகம் குகதாசன் அவர்கள் விஜயம் செய்தார். மூதூர் மற்றும்...

ஜெனரேட்டரில் கசிந்த விசவாயு-மரணமடைந்த குடும்ப பெண்ணின் சடலம் கையளிப்பு

பாறுக் ஷிஹான் வீடு ஒன்றினுள் இயங்கிய நிலையில் ஜெனரேட்டரில் இருந்து வெளியாகிய நச்சுவாயுவை சுவாசித்த நிலையில் உயிரிழந்ததாக சந்தேகிக்கப்படும் குடும்பப் பெண்ணின் சடலம் பிரேத பரிசோதனையின் பின்னர் உறவினர்களிடம் இன்று(6) ஒப்படைக்பப் அம்பாறை...

புயல் அனர்த்தத்தில் சிக்கிய மக்களுக்கு வர்த்தக சங்க அணுசரனையுடன் பொலிஸாரின் உதவி

ஹஸ்பர் ஏ.எச்_ சீரற்ற காலநிலை மற்றும் டித்வா புயல் காரணமாக பாதிக்கப்பட்ட திருகோணமலை மாவட்ட மூதூர் வெருகல் பிரதேச பகுதிகளுக்கு (05)திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சண்முகம் குகதாசன் அவர்கள் விஜயம் செய்தார். மூதூர் மற்றும்...

தொண்டமான் ஐயா காலத்தில் செயற்பட்ட தொழிற்சங்கம் தற்போதில்லை – ஈரோஸ் செயலாளர் நாயகம் பிரபா

தோட்டத் தொழிலாளர்களான அங்கத்தவர்கள் இலங்கை தொழிலாளர் காங்கிரசிற்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுத்தால் இவர்கள் கைகட்டி நிற்க வேண்டி ஏற்படும். சௌமியமூர்த்தி தொண்டமான் ஐயா இருக்கும் போது மலையகத்தில் செயற்பட்ட தோட்ட தொழிலாளர்களுக்கான...