பொலிஸார் கடமைக்கு இடையூறு விளைவித்த பெண்ணுக்கு விளக்கமறியல்!

போக்குவரத்து விதிமீறல் தொடர்பாக சட்டத்தை அமுல்படுத்தச் சென்றபோது, பொலிஸாரின் கடமைக்கு இடையூறு விளைவித்த பெண்ணை எதிர்வரும் திங்கட்கிழமை (3) வரை விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இன்று உடுகம்பொல பகுதியில் கைது செய்யப்பட்ட...

இலங்கை முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களம் நடாத்தும் மூன்றாவது தேசிய அல்-குர்ஆன் போட்டி –

(எம்.எஸ்.எம்.ஸாகிர்) இலங்கைக்கான சவூதி அரேபியத் தூதரகத்தின் பூரண கண்காணிப்பின் கீழ், சவூதி அரேபிய இஸ்லாமிய விவகார அமைச்சின் பூரண அனுசரணையுடன், இலங்கை முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களம் நடாத்தும் அல்குர்ஆன் மனனப் போட்டியினை கடந்த...

வேலைவாய்ப்பு பண மோசடி!

ருமேனியாவில் வேலைவாய்ப்பு வழங்குவதாகக் கூறி, 74 கோடி ரூபாவுக்கும் அதிகமான பணத்தை மோசடி செய்த மஹரகமையில் இயங்கி வந்த வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகவர் நிலையத்தின் பணிப்பாளர் ஒருவரை குற்றப் புலனாய்வு திணைக்களத்தினர் கைது...

முச்சக்கரவண்டி கட்டணங்களில் திருத்தம் இல்லை!

எரிபொருள் விலைச் திருத்தம் செய்யப்பட்டிருந்தாலும், முறையான ஒழுங்குமுறை இல்லாத காரணத்தினால் முச்சக்கர வண்டிகளுக்கான கட்டணங்களில் எந்தத் திருத்தமும் மேற்கொள்ளப்படாது என அகில இலங்கை முச்சக்கர வண்டி உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. சங்கத்தின் தலைவர்...

விஹாராதிபதியினால் குருந்தூர் பிரதேச பிரச்சனைக்கான தொல்பொருள் திணைகள மோசடி அம்பலம்..!

இன்றைய தினம் மட்டக்களப்பில் இருந்து யாழ்ப்பாணத்தை நோக்கி போகும் வழியில் முக்கியமாக மிஹிந்தலை என்னும் பிரதேசத்திலே இருக்கும் பௌத்த விஹாராதிபதி அவர்களின் விசேட அழைப்பின் பெயரில் சந்தித்தேன். அதற்கான காரணம், குருந்தூர்...