மின்சாரக் கட்டணங்களை அதிகரிக்கும் அரசாங்கத்தின் சட்டவிரோத முயற்சி எமது ஜனநாயகப் போராட்டத்தின் காரணமாகவே பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழு நிறுத்தியது.

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையிலான அரசாங்கம், தேர்தல்களின் போது வாக்குறுதியளித்தபடி மின்சாரக் கட்டணங்களை 33% ஆல் குறைப்போம் என தொடர்ச்சியாக பிரஸ்தாபித்து வந்த போதிலும், ஆட்சிக்கு வந்த...

தைப் பொங்கல்!இயற்கைக்கு நன்றி சொல்லும் பண்பாட்டுத்திருநாள்!!

உலகில் தமிழர் சமூகத்தின் முக்கிய திருவிழாக்களில் ஒன்றாக தைத் திருவிழா அல்லது தைப் பொங்கல் பண்டிகை கொண்டாடப்படுகிறது. தை மாதத்தின் முதல் நாளில் ( ஜனவரி 14 அல்லது 15) நடைபெறும் இந்த...

விமலுக்கு எதிரான பிடியாணை உத்தரவு மீள பெறப்பட்டது!

முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்ச தனது சட்ட ஆலோசகர் மூலம் நீதிமன்றத்தில் முன்னிலையானதை அடுத்து, அவருக்கு எதிராக பிறப்பிக்கப்பட்ட பிடியாணை உத்தரவினை திரும்பப் பெற கொழும்பு மேல் நீதிமன்றம் (14) இன்று உத்தரவிட்டது. 75...

யாழ் வடமராட்சி கிழக்கில் பெருமளவிலான கஞ்சா மீட்பு!

யாழ் வடமராட்சி கிழக்கு நாகர் கோவில் பகுதியில் இன்றைய தினம் அதிகாலை 3 மணியளவில் பெருந்தொகையான கேரளா கஞ்சா விசேட அதிரடிப் படையினரால் மீட்கப்பட்டுள்ளது. இன்றைய தினம் துன்னாலை விசேட அதிரடிப் படையினருக்கு கிடைக்கப்பெற்ற...

கல்முனையில் HHIMS அமர்வு

( வி.ரி.சகாதேவராஜா) கல்முனை ஆதார வைத்தியசாலையில் HHIMS அமர்வு இன்று (14) புதன்கிழமை மிகச் சிறப்பாக நடைபெற்றது . இந்த நிகழ்வில் சுமார் 96 அதிகாரிகள் கலந்து கொண்டு, தங்களின் கடவுச்சொற்களை புதுப்பித்ததுடன், தங்கள் துறைகள்...