மாவடிப்பள்ளி வெள்ள அனர்த்தத்தினால் மரணித்த மத்ரஸா மாணவர்களது வழக்கு நீதிமன்றில்

நூருல் ஹுதா உமர் அம்பாறை மாவட்ட காரைதீவு பிரதேச மாவடிப்பள்ளி வெள்ள நீரில் மதரஸா மாணவர்களை ஏற்றிவந்த உழவு இயந்திரம் தடம் புரண்டதில் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டு மரணித்தவர்கள் சார்பாக முறைப்பாட்டாளர் சார்பில்...

அரச மருந்தாக்கல் கூட்டுத்தாபனத்தின் அரசாங்க ஒசுசலவின் 67 வது கிளை மட்டக்களப்பில் திறந்து வைப்பு!

எஸ்.எஸ்.அமிர்தகழியான் மட்டக்களப்பு தரமான மருந்துகளை மக்களுக்கு வழங்கக்கூடிய, சாதாரண விலையில் வழங்கும் நோக்கத்துடன் அரசாங்க மருந்தாக்கல் கூட்டுத்தாபனத்தின் (SPC) அரச ஒசுசல - மட்டக்களப்பு கிளை நேற்று (31) திறந்து வைக்கப்பட்டது. இது...

மட்டக்களப்பு ஆரம்பப் பாடசாலைகளுக்கு சிறப்பு நிதி ஒதுக்கீடு!

எஸ்.எஸ்.அமிர்தகழியான் மட்டக்களப்பு இலங்கையின் கல்விப் பயணத்தில் கிழக்கு மாகாணத்தின் ஆரம்பப் பாடசாலைகள் நீண்டகாலமாக வளப்பற்றாக்குறை மற்றும் வரலாற்றுச் சவால்களை எதிர்கொண்டு வருகின்றன. உட்கட்டமைப்பு வசதிகள், தளபாடங்கள், நவீன கற்றல் உபகரணங்கள் என பல தேவைகள்...

வவுணதீவிலும் ‘முழு நாடும் ஒன்றாக’ தேசிய செயற்பாடு இடம்பெற்றது !

எஸ்.எஸ்.அமிர்தகழியான் மட்டக்களப்பு விஷ போதைப் பொருட்களை இல்லாதொழிக்கும் " முழு நாடும் ஒன்றாக " எனும் தொனிப்பொருளிலான தேசிய செயற்திட்ட அங்குரார்ப்பண நிகழ்வினை முன்னிட்டு மட்டக்களப்பு மாவட்டத்தின் வவுணதீவு, மண்முனை மேற்கு பிரதேச...

தமிழ் பேசும் மக்கள் வடக்கு கிழக்கு முழுவதிலும் ஒன்றிணைய வேண்டும்..

அம்பாறை மாவட்ட பாலமுனை மரூன்ஸ் விளையாட்டுக் கழகம் நடாத்திய மரூன்ஸ் சாம்பியன் கோப்பை - 2025 மாபெரும் இறுதிப் போட்டியில் என்னை பிரதம அதிதியாக அழைத்திருந்தார்கள். அம்பாறை மாவட்டத்தில் பாராளுமன்ற உறுப்பினர்கள் எட்டு...