( வி.ரி.சகாதேவராஜா)
கல்முனை ஆதார வைத்தியசாலையில் HHIMS அமர்வு இன்று (14) புதன்கிழமை மிகச் சிறப்பாக நடைபெற்றது .
இந்த நிகழ்வில் சுமார் 96 அதிகாரிகள் கலந்து கொண்டு, தங்களின் கடவுச்சொற்களை புதுப்பித்ததுடன், தங்கள் துறைகள்...
நூருல் ஹுதா உமர்
இலக்கியம், விளையாட்டு, புதிய கண்டுபிடிப்புகள், கலாசாரம், கல்வி உள்ளிட்ட துறைகளில் மாகாண மற்றும் தேசிய மட்டத்திற்கு தெரிவாகி சம்மாந்துறையின் புகழுக்கு வித்திடும் மாணவர்கள் மற்றும் கலைஞர்களை ஊக்குவிக்கும் நோக்கில் நியமிக்கப்பட்ட...
எஸ்.எஸ்.அமிர்தகழியான் மட்டக்களப்பு
நாட்டின் பல பாகங்களிலும் டெங்கு நோய் பரவல் காணப்படும் அதேசமயத்தில் மட்டக்களப்பு நகரில் இருவாரத்தில் 20 டெங்கு நோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர்.
இவ்வாண்டின் ஜனவரி 01 ஆம் திகதி தொடக்கம்; 11ஆந்...
நூருல் ஹுதா உமர்
அக்கரைப்பற்று – காதிரியா, மீராவோடை, பதுர் நகர் உள்ளிட்ட கரையோர பகுதிகளில் வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்ட நூற்றுக்கணக்கான ஏழை மக்களுக்கு அரச நிவாரணம் வழங்கப்படாமல் போன பின்னணியில் அதிர்ச்சிகரமான உண்மைகள்...
எஸ்.எஸ்.அமிர்தகழியான் மட்டக்களப்பு
மட்டக்களப்பு மண்முனை மேற்கு கொத்தியாபுலை கலைவாணி வித்தியாலய மாணவர்களுக்கு புனித மிக்கேல் கல்லூரியின் பழைய மாணவர்களினால் கற்றலுக்கான உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டுள்ளது.
புனித மிக்கேல் கல்லூரியின் 1988 ஆண்டு சாதாரண தரத்தில் (O/L)...