கல்முனை நெற் குழுவினர் லங்கா பட்டுன விகாரை விஜயம்

( வி.ரி. சகாதேவராஜா) கல்முனை நெற் இணையத் தளத்தினர் ஸ்தாபக தலைவர் புவி.கேதீஸ் தலைமையில் திருகோணமலை லங்கா பட்டுன ( இலங்கை துறைமுகம்) விகாரைக்கு இன்று (16) வெள்ளிக்கிழமை விஜயம்...

பெண் அரசியல்வாதிகளுக்கான ஜனனி திட்ட நிகழ்வு

ஹஸ்பர் ஏ.எச்_ குருநாகல் மாவட்டத்தின் "ஜனனி" வேலைத்திட்டத்தின் மூன்றாவதும் இறுதியானதுமான செயலமர்வானது( 10 ) வெற்றிகரமாக நடாத்தப்பட்டது. இச் செயலமர்வில், குருநாகல் மாவட்டத்தின் பல்வேறு அரசியல் கட்சிகளை பிரதிநிதித்துவப்படுத்தும் பெண் பொது...

2025 ஆண்டு மட்டக்களப்பு மாவட்டத்திற்கு ஒதுக்கப்பட்ட 99 வீதமான நிதி செலவிடப்பட்டுள்ளதாக அமைச்சர் சுனில் ஹந்துன்னெத்தி

எஸ்.எஸ்.அமிர்தகழியான் மட்டக்களப்பு மட்டக்களப்பு மாவட்ட ஒருங்கிணப்புக்குழு கூட்டமானது கைத்தொழில் மற்றும் தொழில் முயற்சியான்மை அபிவிருத்தி அமைச்சரும் பாரளுமன்ற உறுப்பினருமாகிய சுனில் ஹந்துன்னெத்தி தலைமையில் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் ஜே.எஸ்.அருள்ராஜ்...

துபாயில் கைதான குற்றச் செயல்களுடன் தொடர்புடையவர்கள் மீண்டும் நாட்டுக்கு!

துபாயில் கைது செய்யப்பட்ட ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பலைச் சேர்ந்த இருவரும், அரச நிதியை முறைகேடாகப் பயன்படுத்தியதாகக் குற்றம் சாட்டப்பட்ட பெண் ஒருவரும் மீண்டும் இலங்கைக்கு அழைத்து வரப்பட்டுள்ளதாக காவல்துறை ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்....

நட்டாற்றில் பாறையில் பள்ளி கொள்ளும் முதலை

அம்பாறை மாவட்டத்தில் பொத்துவில் கோமாரி பிரதான வீதியில் ஆற்றையும் கடலையும் இணைக்கும் பாலத்தின் கீழ் நட்டாற்றில் உள்ள பெரும் பாறையில் பாரிய முதலையொன்று துயில் கொள்வதைக் காணலாம். நீண்ட தூரத்தில் இருந்து எடுத்த...