அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட தொழில்துறைக்கு 200,000 ரூபா இழப்பீடு வழங்க முடிவு!

அண்மைய பாதகமான வானிலையால் பாதிக்கப்பட்ட பொருளாதாரத்தை மீட்டெடுக்கும் நோக்கில் அரசாங்கத்தின் அவசர நிவாரணத் திட்டத்தின் கீழ், பேரிடரால் பாதிக்கப்பட்ட ஒவ்வொரு தொழில்துறைக்கும் மீண்டும் செயல்பாடுகளைத் தொடங்க உதவும் வகையில் கைத்தொழில் மற்றும் தொழில்...

தெஹிவளை மிருகக்காட்சிசாலையில் பறவை திருடிய இருவர் கைது!

தெஹிவளை மிருகக்காட்சிசாலையில் இருந்து 32 வெளிநாட்டு பறவை இனங்களைத் திருடிய ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கல்கிஸ்ஸை குற்றப்பிரிவு சந்தேக நபரைக் கைது செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. கைது செய்யப்பட்ட நபர் தெஹிவளை, நெதிமாலவைச் சேர்ந்த 24 வயதுடையவர்...

மட்டகளப்பில் தொழில் முயற்சியாளர்களுக்கான பயிற்சி நெறி!

எஸ்.எஸ்.அமிர்தகழியான் மட்டக்களப்பு மட்டக்களப்பு மாவட்டத்தில் ஏற்றுமதி செய்ய தயார் நிலையில் உள்ள தொழில் முயற்சியாளர்களுக்கான பொதியிடல் மற்றும் லேபில் இடல் தொடர்பான பயிற்சி நெறியானது ஏற்றுமதி அபிவிருத்தி சபையின் பிரதிபணிப்பாளர் பி.எம்.எம். சமீம் தலைமையில்...

களுவாஞ்சிகுடி பிரதேச செயலகத்தினால் நிவாரண பணி முன்னெடுப்பு

எஸ்.எஸ்.அமிர்தகழியான் மட்டக்களப்பு சீரற்ற காலநிலையினால் ஏற்பட்ட தித்வா புயலின் தாக்கத்தினால் நாட்டில் பாதிக்கப்பட்ட உறவுகளுக்கு உதவிக்கரம் நீட்டும் நோக்கில் களுவாஞ்சிகுடி பிரதேச செயலகத்தினால் நிவாரண பொருட்கள் சேகரிக்கும் பணி முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. மண்முனை தென் எருவில்பற்று...

வெள்ளத்திற்கான எதிர்வினை வேலைத்திட்டத்தை கம்பஹாவில் ஆரம்பித்தது அம்கோர் நிறுவனம்.

எஸ்.எஸ்.அமிர்தகழியான் மட்டக்களப்பு மட்டக்களப்பைத் தலைமையகமாகக் கொண்டு பல்வேறு மனிதாபிமானப் பணிகளை நாடு முழுவதும் முன்னெடுத்து வரும் தேசிய தன்னார்வ தொண்டு நிறுவனம் அம்கோரினால் டிட்வா சூறாவளி காரணமாக ஏற்பட்ட வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கம்பஹா மாவட்ட...