ஜனாதிபதியின் நிகழ்வுக்கு அனுப்பப்பட்ட பேருந்துகளால் பயணிகள் அவதி!

நேற்றைய தினம் ஐனாதிபதியின் யாழ்ப்பாணம் நிகழ்சிக்காக பருத்தித்துறை இலங்கை போக்குவரத்து சபை பேருந்துகள் பயன்படுத்தப்பட்டமையால் பயணிகள் பெரிதும் பாதிக்கபட்டுள்ளனர். பருத்திதுறையிலிருந்து சேவையில் ஈடுபடும் அனைத்து சேவகளும் காலை 10:00 மணியுடன் நிறுத்தப்பட்டிருந்தன. இலங்கை போக்குவரத்து சபையின் பருத்திதுறை...

பூசா சிறைச்சாலையில் அமைதியின்மை!

பூஸ்ஸ சிறைச்சாலையில் அமைதியின்மையை ஏற்படுத்திய கைதிகள் ஏனைய சிறைச்சாலைகளுக்கு மாற்றப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. நேற்று மாலை சிறைச்சாலையின் 'D' பிரிவின் கூரை மீது ஏறிய கைதிகள் குழுவொன்று, சிறை நிர்வாகத்திற்கு...

நிந்தவூர் சுகாதார பிரிவில் டெங்கு மற்றும் உணவு சுகாதார பரிசோதனை

நூருல் ஹுதா உமர் நிந்தவூர் சுகாதார வைத்திய அதிகாரி திருமதி டாக்டர் ஜே.சிவசுப்ரமணியம் அவர்களின் தலைமையில், நிந்தவூர் 3 பொதுச்சுகாதார பரிசோதகர் பிரிவிற்குட்பட்ட அரச ஸ்தாபனங்கள் மற்றும் பொது இடங்களில் டெங்கு நோய் தடுப்பு...

அரசாங்க அதிபர் தலைமையில் மட்டக்களப்பு மாவட்டத்தில் போதைப்பொருள் தடுப்பு தொடர்பான கலந்துரையாடல்

எஸ்.எஸ்.அமிர்தகழியான் மட்டக்களப்பு மட்டக்களப்பு மாவட்டத்தில் போதைப்பொருள் முற்தடுப்பு அபிவிருத்தி உத்தியோகத்தர்களுடனான கலந்துரையாடல் மாவட்ட அரசாங்க அதிபர் ஜே.எஸ் அருள்ராஜ் அவர்களின் தலைமையில் மேலதிக அரசாங்க அதிபர் திருமதி சுதர்ஷினி ஸ்ரீகாந்த் மேற்பார்வையில்...

கல்முனை நெற் குழுவினர் லங்கா பட்டுன விகாரை விஜயம்

( வி.ரி. சகாதேவராஜா) கல்முனை நெற் இணையத் தளத்தினர் ஸ்தாபக தலைவர் புவி.கேதீஸ் தலைமையில் திருகோணமலை லங்கா பட்டுன ( இலங்கை துறைமுகம்) விகாரைக்கு இன்று (16) வெள்ளிக்கிழமை விஜயம்...