ஹஸ்பர் ஏ.எச்_
இயலாமையுடைய நபர்களை வாழ்க்கை தொழிற் பயிற்சி நிலையங்களில் 2026ம் ஆண்டுக்காக இணைத்து கொள்ளப்படுவதற்கான நேர்முகத் தேர்வு இன்று (04)திருகோணமலை மாவட்ட செயலக பிரதான மாநாட்டு மண்டபத்தில் இடம் பெற்றது.
சமூக சேவைகள் திணைக்களத்தின்...
நிதி அமைச்சின் முன்னாள் செயலாளரும் ரணில் விக்ரமசிங்கவின் முன்னாள் சிரேஷ்ட ஆலோசகருமான சரித ரத்வத்தே, நிதி முறைகேடு தொடர்பாக இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவால் கைது செய்யப்பட்டுள்ளார்.
2015 ஆம் ஆண்டு ரணில் விக்கிரமசிங்க பிரதமராக...
உலக ஆழிப்பேரலை விழிப்புணர்வு தினத்தை முன்னிட்டு, நாளை நாட்டின் ஐந்து இடங்களில் இந்தியப் பெருங்கடல் ஆழிப்பேரலை பயிற்சி நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
எனவே, அன்றைய தினம் ஆழிப்பேரலை குறித்து தேவையற்ற அச்சம் கொள்ள வேண்டாம்...
எதிர்வரும் காலங்களில் மன்னாரில் காற்றாலை மின் உற்பத்தி திட்டங்களை நடைமுறைப்படுத்துவதை இடைநிறுத்துவதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.
நாடளாவிய ரீதியில் மீள் புதிப்பிக்கப்படும் வளங்களின் விரிவாக்கத் திட்டத்திற்கமைய, அதிகளவான காற்று ஆற்றல்வளம் கொண்ட பிரதேசமாக...
நூருல் ஹுதா உமர்
முத்தமிழ் வித்தகர் சுவாமி விபுலானந்தர் பிறந்த மண்ணான கிழக்கு மாகாண, காரைதீவு பிரதேசத்தின் கலாசார விழா காரைதீவு பிரதேச செயலக கலாசார உத்தியோகத்தர் கே. சுதர்சனின் நெறிப்படுத்தலில் காரைதீவு பிரதேச...