பாடசாலை உபகரணங்கள் அன்பளிப்பு

பாறுக் ஷிஹான் நற்பிட்டிமுனை லாபிர் வித்தியாலயத்திற்கு ஒரு தொகுதி மாணவர் இருக்கைகள் பாடசாலை அதிபரிடம் கையளிக்கப்பட்டுள்ளது. கல்முனை வலயக் கல்வி வலயத்திற்கு உட்பட்ட நற்பிட்டிமுனை கமு...

பொது மக்களுக்கான விழிப்புணர்வு செய்தி மக்கள் பீதி அடைய தேவையில்லை!

பாறுக் ஷிஹான் இன்று 2025.11.05 ந் திகதி இலங்கை இந்திய பெருங்கடல் சர்வதேச சுனாமி உருவகப்படுத்தல் ஒத்திகை பயிற்சி திட்டத்தில் பங்கேற்கிறது. இந்தப் பயிற்சி ஒத்திகையின் மூலம் இலங்கை சுனாமி போன்ற அர்த்தங்கள் ஏற்படும்...

சம்மாந்துறையில் முறைகேடான கர்ப்பம்!

பாறுக் ஷிஹான் உடன்பிறந்த தம்பியை தொடர்ச்சியாக அச்சுறுத்திய நிலையில் கர்ப்பமான சகோதரி சம்மாந்துறை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இச்சம்பவம் அம்பாறை மாவட்டம் சம்மாந்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கல்லரைச்சல் பகுதியில்...

கல்முனை விகாரையில் களவாடப்பட்ட மடிக்கணனி உபகரணங்கள் தொடர்பில் விசாரணை!

பாறுக் ஷிஹான் மடிக்கணனி உட்பட உபகரணங்கள் களவாடப்பட்ட சம்பவம் தொடர்பில் கல்முனை தலைமையக பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். அம்பாறை மாவட்டம் கல்முனை தலைமையக பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் அமைந்துள்ள கல்முனை ஸ்ரீ சுபத்ராராம மகா...

கொக்கட்டிச்சோலையில் 3000 திருமந்திர முற்றோதலுடன் சிறப்பாக இடம்பெற்ற திருமூலரின் குருபூஜை

( வி.ரி.சகாதேவராஜா) வரலாற்று பிரசித்தி பெற்ற கொக்கட்டிச்சோலை ஸ்ரீ தான்தோன்றீஸ்வரர் ஆலய சிவபூமி திருமந்திர அரண்மனையில் 3000 திருமந்திர முற்றோதலுடன் திருமூலரின் குருபூஜை நேற்று (04) செவ்வாய்க்கிழமை...