ஹஸ்பர் ஏ.எச்_
சீரற்ற கால நிலை மற்றும் திட்வா புயல் காரணமாக கடந்த 27, 28 ஆம் திகதிகளில் இடம்பெற்ற வெள்ள அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட கால்நடைகளுக்கு சிகிச்சை அளிக்கவும், இழப்புகள் தொடர்பான விபரங்களை...
எஸ்.எஸ்.அமிர்தகழியான் மட்டக்களப்பு
மண்முனைப்பற்று பிரதேச செயலகத்தில் கடமையாற்றும் வெளிக்கள உத்தியோகத்தர்களுக்கு சாத்தியவள திட்ட அறிக்கை தயாரித்தல் தொடர்பான பயிற்சி நெறி பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் நேற்று...
மட்டக்களப்பு மாவட்டத்தில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட கிரான், புலிபாய்ந்தகல் பகுதியில் மட்டக்களப்பு சுகாதார சேவைகள் திணைக்களத்துடன் இணைந்து அபயம் அமைப்பு நடாத்திய இலவச வைத்திய மருத்துவமுகாம் 06.12.2025ஆம் திகதி இடம்பெற்றது.
இவ்வைத்திய முகாமில் அரச வைத்திய...
ஹஸ்பர் ஏ.எச்_
திருகோணமலை,தம்பலகாமம் பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட பகுதியில் சீரற்ற கால நிலை காரணமாக பாதிக்கப்பட்ட மாற்றுத் திறனாளிகளுக்கான உலர் உணவுப் பொதிகள் இன்று (11)பிரதேச செயலக மண்டபத்தில் வைத்து வழங்கி வைக்கப்பட்டன.
தம்பலகாமம்...
எஸ்.எஸ்.அமிர்தகழியான் மட்டக்களப்பு
அரசின் “கிளீன் ஸ்ரீ லங்கா - ஒருங்கிணைந்த மற்றும் நிலைத்த நாடு” நிகழ்ச்சித் திட்டத்தின்கீழ் மட்டக்களப்பு மாவட்ட செயலகம், கோறளைப்பற்று தெற்கு - கிரான் பிரதேச செயலகத்துடன் இணைந்து நடாத்தும் நடமாடும்...