கல்முனை கடற்கரைப் பள்ளிவாசல் நாகூர் ஆண்டகை தர்ஹா ஷரீஃபில் 204 வது கொடியேற்று விழா

பாறுக் ஷிஹான் கல்முனை கடற்கரைப் பள்ளிவாசல் நாகூர் ஆண்டகை தர்ஹா ஷரீஃபில் வருடாந்தம் இடம்பெறும் காரணக்கடல் எஜமான் குத்புல் மஜீத், பர்துல் வஹீத், ஷாஹுல் ஹமீது, செய்யித் அப்துல் காதிர் நாஹூரி மாணிக்கப்பூரி...

சம்மாந்துறை பிரதேச சபை ஏற்பாட்டில் வர்த்தக நிறுவன உரிமையாளர்களுக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி

பாறுக் ஷிஹான் வர்த்தக, வாணிப, உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சின் அம்பாறை மாவட்ட செயலக நுகர்வோர் அலுவல்கள் அதிகார சபையினால் சம்மாந்துறை பிரதேச சபை எல்லைக்குட்பட்ட வியாபார நிறுவனங்களின் உரிமையாளர்களுக்கான...

அம்பாறை மாவட்ட காணி சமபங்கு வேண்டும் நூல் வெளியீட்டு விழா

நூருல் ஹுதா உமர் அம்பாறை மாவட்டத்தில் நில உரிமை மற்றும் காணி சமபங்கு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில் சட்டத்தரணி ஆஷிக் அலியார் மற்றும் சட்டத்தரணி சர்ஜுன் ஜமால்தீன் இணைந்து எழுதிய “அம்பாறை மாவட்டம்...

யாழில் 21 வருடங்களுக்கு பிறகு குழந்தை பிரசவித்த பெண்ணுக்கு நிகழ்ந்த சோகம்!

யாழில் 21 வருடமாக குழந்தை பாக்கியம் இல்லாமல் இருந்த குடும்பப் பெண், 3 குழந்தைகளை பிரசவித்த நிலையில் நேற்று (07) அதிகாலை உயிரிழந்துள்ளார். கரவெட்டி பகுதியைச் சேர்ந்த யோகராசா மயூரதி (வயது 45)...

இராசாமாணிக்கம் சாணக்கியன் அவர்களின் தந்தையார் காலமானார்!

தமிழரசுக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் இராசாமாணிக்கம் சாணக்கியன் அவர்களின் பாசமிகு அன்புத் தந்தையார் மற்றும் மறைந்த முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் தமிழரசுக் கட்சியின் தலைவரான சி. மூ. இராசமாணிக்கம் அவர்களின் புதல்வனும்,குமாரி...