எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச
ரெயின்போ மற்றும் நியூ ரெயின்போ ஆகிய இரண்டு வெளிநாட்டு வேலைவாய்ப்பு நிறுவனங்களால் 640 க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களிடமிருந்து சுமார் 86-90 கோடி ரூபாக்கள் மோசடி நடந்துள்ளன....
(எம்.எஸ்.எம்.ஸாகிர்)
தச்சன், தையல் தொழில் செய்வோர் மற்றும் பயிர்செய்கை செய்யும் சமூர்த்தி பயனாளிகளுக்கு அரசினால் வாழ்வாதார உபகரணங்கள் வழங்கி வைக்கும் நிகழ்வு நேற்று முன்தினம் (19) திங்கட்கிழமை நிந்தவூர் பிரதேச செயலகத்தில் இடம்பெற்றது.
அம்பாறை...
எஸ்.எஸ்.அமிர்தகழியான் மட்டக்களப்பு
மட்டக்களப்பு மாவட்டத்தில் போதைப்பொருள் பாவனைக்கு அடிமையானவர்களுக்கான சிகிச்சை மற்றும் புனர்வாழ்வு மத்திய நிலையமானது ஹிஜ்ரா நகர், தியாவெட்டுவான் பிரதேசத்தில் மட்டக்களப்பு மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் திருமதி...
( வி.ரி.சகாதேவராஜா)
கிழக்கு மாகாணத்தில் கடந்த இருபது ஆண்டுகளாக நிரந்தரமாக சேவையாற்றிய எங்களை "மேலதிகம்" என்று கூறி இந்த வயதில் திருமலைக்கு இடமாற்றுவது பழிவாங்கலாகும் என்று தேசிய மக்கள் சக்தி பாராளுமன்ற உறுப்பினர் அ.
ஆதம்பாவாவிடம்...
( வி.ரி.சகாதேவராஜா)
சொந்த நிதியில் கோடிக்கணக்கில் செலவழித்து சமூக சேவைக்காக தம்மை அர்ப்பணித்து ஒளிவிளக்காகத் திகழ்பவர் எமது சேவையாளர் திரு. விஜயகுமாரன் அவர்கள். அவரைப் பாராட்டுவதில் நாம் உண்மையில் பெருமையடைகிறோம்.
இவ்வாறு மட்டக்களப்பு பிராந்திய சுகாதார...